Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மாணவர் ஆர்ப்பாட்டத்தின் மீது அரசபடை தாக்குதல்!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வளாகத்தில் மறுக்கப்படும் உரிமைககளுக்கா - கல்வியை தனியார் மயப்படுதலுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது அரசின் ஆயுதப்படை அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழுத்து விட்டது.

கல்வி உரிமையைக் கோரும் மாணவர்களுக்கு பொலிஸாரிடமிருந்து கிடைத்தது... பல பத்து மாணவ - மாணவிகள் நிலை கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில்..

கல்வியை தனியார் மயமாக்கும் அரசின் கல்விக் கொள்கையினை எதிர்த்து தென்பகுதி பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைமையில் தொடர்ச்சியான பல போராட்டங்களை முன்னெடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.