Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

புலோலியில் மறைந்த தோழர் எம்.சியின் கவிதை நூல் வெளியீட்டு விழா!

யாழ் புலோலியில் மறைந்த தோழர் எம்.சி லோகநாதன் அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா "ஒரு வெம்மையான நாளில் நின்றுபோன கவிதை?"

காலம்: 08.08.2015 சனிக்கிழமை பிற்பகல் 5 மணி

இடம்: சிங்கைநகர் உதயசூரியன் முன்னேற்றமன்ற சனசமூகநிலைய முன்றல்

 

வரவேற்புரை:

சனசமூகநிலையத்தின் செயலாளர் லோ.விஜிந்தன்

தலைமையுரை:

வி.ஜி.தங்கவேல் (சமாதான நீதவான்)

அறிமுகவுரை:

தோழர் வன்னியசிங்கம்

வெளியீட்டு உரை:

இரா.பகவத்சிங்

ஆய்வுரை:

க.கருணாமூர்த்தி (பிரதி அதிபர், யா/வேலாயுதம் மகாவித்தியாலயம்)