Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்! நாளை கொழும்பில் போராட்டம்

 

தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்! அவரின் சிவில் உரிமைகளை அங்கீகரி!! ஆகியவற்றை முன்னிறுத்தி நாளை 05.11.2015 அன்று பகல் 3:30 மணிக்கு, கொழும்பு புகையிரத நிலையம் முன்பாக போராட்டம் நடைபெறும் என முன்னிலை சோசலிசக் கட்சி அறிவித்திருக்கின்றது.

தற்போதைய செய்தி:  நீதிமன்றில் நிறுத்தப்பட்ட தோழர் குமார் குணரத்தினம் அவர்களினை அரச தரப்பினரின் வேண்டுகோளான அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்துவதனை நிராகரித்த நீதிபதி,  எதிர்வரும் 18ம் திகதி வரை காவலில் வைக்கும் உத்தரவினை பிறப்பித்துள்ளார்.