Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

குமாரை உடன் விடுதலை செய்! - மருதானையில் போராட்டம்

குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக் கோரியும், அவரின் பிறப்புரிமையை அங்கீகரிக்கக் கோரியும் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டம் 19.01.2016 அன்று பகல் 12 மணிக்கு, மருதானை தொழில்நுட்ப கல்லூரி சந்தியில் நடைபெறும்.

இந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு மைத்திரி - ரணில் கூட்டு ஆட்சி தருவதாக கூறிய ஜனநாயகத்தை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்படடுள்ளது.