Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

நாடு தளுவிய ரீதியில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பிரச்சாராம்: சமவுரிமை இயக்கம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி பல போராட்டங்களை தொடர்ச்சியாக சமவுரிமை முன்னெடுத்து வருகிறது. போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று நாடு முழுவது தமிழ் - சிங்கள மொழிகளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டியதற்க்கான காரணங்களை விளக்கும் துண்டுப்பிரசுர விநியோகம் இன்று (02.01.2018) கொழும்பு பிரதான புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.