மண்சரிவில் சிக்கிய மக்களின் நிலையை துயரமாக சித்தரிக்கும் வக்கிரமும் - புலம்பலும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 02 November 2014
- Hits: 2816
நிலச்சரிவில் புதைந்த மலையக மக்களுக்கோ இது துயரமல்ல இதற்கு முன்பும், இதுதான் அவர்களின் வாழ்கையாகும். "துயரத்துக்குரிய", "அனுதாபத்துக்குரிய", "நிவாரணத்துக்குரிய" மக்களாக காட்டுவது வக்கிரம்.
கொஸ்லந்த மீரியபெத்த மக்களின் உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய ஆராய்வு
கொஸ்லந்த மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற நிலச்சரிவில் பாதிப்புற்ற மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால அனர்த்தங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான முன் ஆயத்த செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல், அப்புத்தளை சைவ இளைஞர் மன்றம் மற்றும் மக்கள் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 01.11.2014 அன்று ஹப்புத்தளையில் இடம்பெற்றது.
ஒடுக்கப்படுகின்ற மக்கள் மூலையோரங்களில் ஒதுக்கப்படுகிறார்கள், முதலாளிகள் அவர்கள் விரும்புகின்ற நிலம் தரப்படுகிறார்கள்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 01 November 2014
- Hits: 813
நிலங்களை கொள்வனவு செய்ய விரும்புகின்ற முதலாளிகளும், பெரும் முதலீட்டாளர்களும் அவர்கள் விரும்புகின்ற நிலங்கைளப் பார்வையிடுவதற்காக பொதுப் பணம் செலவுசெய்யப்பட்டு ஹெலிகொப்டர்களில் அழைத்துச் செல்லப்படுகிற அதேவேளை ஏழை எளிய மக்களை புறந்தள்ளி ஒதுக்குகின்ற அரசியலையே அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்றது என முன்னிலை சோஷலிஷக் கட்சியின் சார்பில் அதன் மத்தியகுழு உறுப்பினரான துமிந்த நாகமுவ இன்று (31) இராஜகிரியவில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இனம்-மதம்-சாதி கடந்த கலை விழாவும் - அரசியலும்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 30 October 2014
- Hits: 3677
இலங்கையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான பேரினவாத வன்முறையை எதிர்த்து கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக சமவுரிமை இயக்கம் நடத்திய போராட்டம் போன்று, பாரிஸ் கலை விழா புதிய காலடியை எடுத்து வைத்திருக்கின்றது. இனவாத வரலாற்றை மாற்றி அமைக்கக் கூடிய நிகழ்வுகளாக, இனவாதத்தை எதிர்த்து இவை முன்னெடுக்கப்பட்டமையே இவற்றின் சிறப்பாகும்.
கமலேஸ் சர்மாவினது இலங்கை தொடர்பான புதிய கண்டுபிடிப்பு
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 30 October 2014
- Hits: 651
"தேர்தல் செயலகம் முழுமையாக சுயாதீனமானதாக இயங்கவில்லை" எனறு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
"பிரபாகரனுக்கு" தேவையானதையே அரசாங்கம் மட்டுமல்ல கூட்டமைப்பும் செய்கின்றது.
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 30 October 2014
- Hits: 686
இனவாதத்தை அரசியலாகக் கொண்ட கூட்டமைப்பினது பிரதிநிதியான சுமத்திரன், புலிகளுக்கு தேவையான கொள்கையை அரசு முன்னெடுப்பதாக பாரளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
மீனவர் பிரச்சினை தொடர்பாக மகிந்த - சுப்பிரமணிய சுவாமி சந்திப்பாம்!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 27 October 2014
- Hits: 802
கடந்த யுத்த காலத்தில் இந்திய மீனவர்களைக் கடலில் கொன்ற இலங்கை கடற்படை, பல ஆயிரம் இலங்கை தமிழரையும் கடலில் வைத்து கொன்று குவித்தது. இந்த குற்றம் தொடர்பாகவும், இதற்கு நீதி கோரியும் இன்று யாரும் மீனவர் பிரச்சனையில் அக்கறை கொள்வது கிடையாது.
மதவாதி மோடி - அரசியல்வாதி விக்கினேஸ்வரன் சந்திப்பு
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 27 October 2014
- Hits: 650
இனவாதம், மதவாதம், சாதியவாதம் மூன்றையும் தங்கள் தனிப்பட்ட வாழ்கையாகக் கொண்ட, அதையே அரசியல் நடைமுறையாக கொண்ட மோடி - விக்கினேஸ்வரன் சந்திக்கவுள்ள செய்தியை, தமிழ்த் தேசியம் பரபரப்பாக்கி தமிழ் மக்களை மூட்டாள்களாக்க முனைகின்றனர்.
புலிகளின் தடை நீக்கமும் - 50 லட்சம் கையெழுத்தும் எதற்காக?
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 27 October 2014
- Hits: 693
50 லட்சம் வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாகும் மகிந்தாவின் கனவே, புலிகளின் மீதான தடை நீக்கத்துக்கு எதிரான கையெழுத்து பிரச்சாரமாகும்.
"வசந்தத்தை தேடுகிறோம்" லண்டன் நிகழ்வு படங்கள்.
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 26 October 2014
- Hits: 1388
நேற்றைய தினம் 25ம் திகதி லண்டன் வெம்பிளி பகுதியில் சமவுரிமை இயக்கத்தினது "வசந்தத்தை தேடுகிறோம்" நிகழ்வு இடம்பெற்றது.