யாழில் புதிய புத்தக நிலையம் "படிப்பகம்" திறப்பு விழா
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 24 June 2015
- Hits: 4335
யூலை (2015) 4ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் இலக்கம் 411 ல் (ஆரியகுளத்திற்கு அருகாமையில்) "படிப்பகம்" புத்தக நிலையம் திறப்பு விழா இடம் பெறுகின்றது.
பிரித்தானிய தொழிலாளர் பேரணியின் கவனத்தை ஈர்த்த "அரசியல் கைதிகளை விடுதலை செய்" லண்டன் போராட்டம் (படங்கள்)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 21 June 2015
- Hits: 1081
நேற்றைய தினம் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற சதுக்கத்திற்கு அருகாமையில் சமவுரிமை இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த "அரசியல் கைதிகளை விடுதலை செய்" போராட்டம் சர்வதேசத்து மக்களின் கவனத்தை ஈர்க்குமுகமாக நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிங்கள- தமிழ் மக்கள் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பி அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரினர்.
மகிந்தாவின் காலனிக்குள் உட்செல்லவோ வெளியேறவோ அனுமதி இல்லை
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
- Created: 05 April 2013
- Hits: 1428
காணாமல் போன தங்கள் உறவுகளை மீட்டு தாருங்கள் எனக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடாத்த வடக்கிலிருந்து வரவிருந்த மக்கள் வவுனியாவில் வைத்து பாதுகாப்பு தரப்பினரின் கூட்டு முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 5 ம் திகிதி இரவு வவுனியா நகரசபை மைதானத்திலிருந்து சுமார் 700 பேர் வரை 10 ற்கும் மேற்பட்ட பேருந்துகளில் கொழும்பு நோக்கி புறப்பட ஆயத்தமான மக்களை வவுனியாவிற்கு அப்பால் பாதுகாப்பு தர முடியாது என்றும் அனர்த்தம் இருப்பதாகவும் 6 ம் திகதி காலை புறப்படுமாறு கூறி மக்களை பொலீசார் தடுத்து நிறுத்தினர்.
தொடரும் லலித் -குகனின் கனவான கைதிகளின் விடுதலைக்கான போராட்டம்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 04 June 2015
- Hits: 6243
(மார்கழி 5, 2011 இல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி நடாத்தப்பட்ட போராட்டப் படம்)
எங்கள் தோழர்கள் குகனும்-லலித்தும் சிறைப்படுத்தப்பட்ட போராளிகளின் -கைதிகளின் விபரம் திரட்டியதாலேயே மஹிந்த அரசால் கடத்தப்பட்டு காணமல் போகச் செய்யப்பட்டனர். ஒருவரிடமும் எந்த விபரமும் இல்லாத நிலையில் தென்னிலங்கைத் தோழர்கள் சிலரின் முயற்சியால், கைதிகள் பற்றிய பெருமளவு விபரம் திரட்டப்பட்டது.
"அரசியல் கைதிகளை விடுதலை செய்!" - பாரிஸ் போராட்டம் (படங்கள்)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 15 June 2015
- Hits: 1366
பாரிஸ் இபிள் (Eiffel Tower) ரவருக்கு அருகாமையில் நேற்றைய தினம் (14/06/2015) இலங்கை சிறைகளில் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து கைதிகளையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய கோரி போராட்டம் இடம்பெற்றது.
"யாவரும் கேளிர்" கனடா நிகழ்வு (படங்கள் இணைப்பு)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 14 June 2015
- Hits: 1402
கனடா சம உரிமை இயக்கத்தின் முதலாவது கலாச்சார நிகழ்வான "யாவரும் கேளிர்" கலை நிகழ்வு 13,06,2015 அன்று ஸ்காபுறோ சிவிக் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முதலில் வரவேற்புரை மூத்த இடதுசாரியும் சமூக சிந்தனையாளருமான திரு மார்க் சூசை அவர்களால் வழங்கப்பட்டது.
சமவுரிமை இயக்கம்- புதிய சமூக விஞ்ஞானம்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 11 June 2015
- Hits: 6059
"சம உரிமை இயக்கம்" இன்று நாடளாவிய அளவில் இலங்கைக் குடிமக்களால் பேசப்படும்-கவனிக்கப்படும்- அணுகப்படும்- விமர்சிக்கப்படும்- சந்தேகிக்கப்படும்- அவதானிக்கப்படும் ஒரு அரசியல் அசைவாக விளங்குகிறது.
பிரான்ஸில் இலங்கை அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 08 June 2015
- Hits: 1328
அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக தாமதமின்றி விடுதலை செய் என்ற கோசத்தை முன்வைத்து சமவுரிமை இயக்கம், 14.06.2015 ஞாயிறுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை Palce Trocaderor வில் போராட்டத்தை நடத்த இருக்கின்றது. இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
சமவுரிமை இயக்கம் (பிரான்ஸ்)
"யாவரும் கேளிர்" கலை நிகழ்வு: சமவுரிமை இயக்கம் (கனடா)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 01 June 2015
- Hits: 1245
எதிர்வரும் 13ம் திகதி (ஜீன் - ஆனி மாதம்) சனிக்கிழமை அன்று கனடாவில் "யாவரும் கேளிர்" கலை நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. இந்நிகழ்வினை சமவுரிமை இயக்கத்தின் கனடா கிளை ஒழுங்கு செய்துள்ளது. இலங்கையில் நிலவுகின்ற இன ஒடுக்குமுறைக்கு எதிராக பெரும்பான்மை இன சிங்கள உழைக்கும் மக்களை அணிதிரட்டி, சகல இன மக்களுக்கும் சமவுரிமையினை உறுதி செய்யுமுகமாக கடந்த சில வருடங்களாக சமவுரிமை இயக்கம் பல போராட்டங்களை நடாத்தி வருகின்றது.
மனித உழைப்புத்தான் அறிவின் சாரம்: மார்க்சிய கல்வி -07
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 7
- Created: 07 June 2015
- Hits: 1976
மனித அறிவு என்பது அறியாமையில் இருந்து அறிவை நோக்கிய வளர்ச்சியாகும். அதாவது வரலாற்று பூர்வமாகவே உழைப்பு பற்றிய அறியாமையில் இருந்து, உழைப்பின் வளர்ச்சிக்கு ஏற்ப அறிவு வளர்ந்து வருகின்றது. இதுதான் மனித அறிவின் எதார்த்தம். மனித உழைப்பு என்ற ஒரு நடைமுறைக்கு வெளியில், அறிவு சுயாதீனமாக இருக்கவும் முடியாது, தோன்றவும் முடியாது.உழைப்புதான் மனிதஅறிவின் அடிப்படையும் ஆதாரமுமாகும்.