19வது சட்ட திருத்தம் யாருக்கானது?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 01 May 2015
- Hits: 3073
19வது திருத்தச் சட்டம் "ஜனநாயகத்தைக்" கொண்டுவந்து விட்டது என்கின்றனர். "ஜனநாயக இடைவெளியை" ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர். "தேர்தல் வாக்குறுதி" இனை மைத்திரி நிறைவேற்றி விட்டார் என்கின்றனர். இது "நல்லாடசியின்" ஆரம்பம் என்கின்றனர். "வரலாற்று சிறப்பு" என்கின்றனர். இப்படி பல வியாக்கியானங்களை கூறுகின்றனர். இவை உண்மையா?
மாற்றம் இல்லை திரும்புவோம் இடது பக்கம் (மே 1 தொழிலாளர் தின கோஷங்கள்)
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 01 May 2015
- Hits: 3420
1. அரச, தனியார், தோட்டத்துறை அனைத்து தொழிலாளர்களினதும் சம்பளத்தை அதிகரிக்க போராடுவோம்!
2. தோட்டத் தொழிலாளர்கள் நிரந்தர மாதச் சம்பளம் பெற போராடுவோம்
3. சமயாசமய, ஒப்பந்த, Man Power உழைப்புக் கொள்ளையை ரததுச் செய்!
4. நீர், நிலம், விதைகள் கொள்ளைக்கு எதிராக விவசாயிகளின் உரிமைக்காக போராடுவோம்!
மே தினம்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
- Created: 30 April 2014
- Hits: 1415
அனைத்துமே போராட்டங்கள் மூலமாகவே கிடைக்கின்றன. வரப்பிரசாதங்களால் அல்ல. மே தினம் சிக்காகோ பேரெழுச்சியின் விளைவாக இருந்தாலும் அது இரத்தக் கரைகளுடனும் போராட்டங்களுடனும் தூக்குக் கயிற்றின் முடிவிலுமே ஆரம்பமானது. இதற்கு முன்பும் 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ம் நூற்றான்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12 -18 மணித்தியாலங்கள் வரை கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர் இதற்கெதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் குறிப்பிடத்தக்க கோரிக்கையாக இருந்தது. 10 மணித்தியால வேலை என்பதாகும்.
இதே போராட்டம் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ரஸ்யா என இன்னும் பல நாடுகளிலும் நடைபெற்றன. அனைத்துத் தொழிலாளர்களினதும் ஓரே கோரிக்கையாக இருந்தது வேலை அதற்குப்பின்னரான ஓய்வு ஆனால் அது சிக்காகோவில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாகத்தான் நாளொன்றுக்கு வேலை செய்யும் நேரம் 8 மணித்தியாலங்களாக ஆக்கப்பட்டது.
மேதினத்தில் வர்க்கத்தை ஆழமான கருத்தாடலுக்கு இட்டுச் செல்வோம்: தோழர் சமீர கொஸ்வத்த
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
- Created: 29 April 2014
- Hits: 1387
இன்று நினைவு கூறப்படும் மே தினம் அதன் உண்மையான அர்த்தத்தோடு நினைவு கூறப்படுவதில்லை. அது ஒரு போலியாக மாற்றப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளர் வர்க்கமும் தனித்தனியாக மே தினத்தை நினைவு கூறுகின்றன. அதேபோல், முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளர் வர்க்கமும் ஒன்றாக இணைந்து மே தினத்தைக் கொண்டாட முடியுமென்றும் சில செஞ்சட்டை மேதாவிகளும் கூறுகின்றனர். இந்த போலி தர்க்கங்களுக்குப் பதிலாக முதலாளித்துவத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து போராடும் அரசியலை சமூகமயப்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
பரிஸ், லண்டனில் சமவுரிமை இயக்கத்தின் மேதின ஊர்வலங்கள்
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 29 April 2015
- Hits: 702
பரிஸ் மற்றும் லண்டனில் எதிர்வரும் மே 1 அன்று நிகழவுள்ள உலக நாடுகளின் கம்யூனிச அமைப்புக்களின் கூட்டு மேதின ஊர்வலத்தில் சமவுரிமை இயக்கம், முன்னிலை சோசலிச கட்சியுடன் இணைந்து பங்கு கொள்கின்றது.
மக்கள் அதிகாரத்திற்கான மாற்று அரசியலை முன்னெடுப்போம்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 29 April 2015
- Hits: 785
தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி தொடரும் பேரினவாத ஒடுக்குமுறையினை எதிர்த்து அரசியல் தீர்வை வற்புறுத்தி "மக்கள் அதிகாரத்திற்கான மாற்று அரசியலை முன்னெடுப்போம்" எனும் தொனிப் பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி எதிர்வரும் மேதினத்தை முன்னெடுக்க இருக்கிறது.
கஹவத்தையில் கூட்டு மேதினம்
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 29 April 2015
- Hits: 477
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வையும் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையையும் வலியுறுத்தியும், இலங்கையின் அனைத்து மக்களினதும் ஜனநாயக, மனித உரிமைகளையும் வென்றெடுக்கவும் ஐக்கியப்பட்ட சுதந்திரமான இலங்கையை கட்டியெழுப்பவும் ஜனநாயக இடதுசாரி சக்திகளின் கூட்டு மே தின நிகழ்வு மே முதலாம் திகதி காலை 10 மணிக்கு கஹவத்தை கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெறும்.
பெருந்தோட்டக் கம்பனிகள் கடந்த சில வருடங்களில் பல கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளன.
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: மக்கள் தொழிலாளர் சங்கம்
- Created: 29 April 2015
- Hits: 751
19 பெருந்தோட்டக் கம்பனிகள் 2014ஆம் ஆண்டில் தேயிலை, இறப்பரில் 2850 மில்லியன் நட்டத்தை அடைந்துள்ளதாக தோட்டத்துறைமார் சம்மேளனத்தின் தலைவர் ரொசான் ராஜதுரை அவர்களை மேற்கோள்காட்டி ஆங்கில நாளேடுகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. அதில் இந்த விடயத்திற்கு மேலாக பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்கும் நிலையில் கம்பனிகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்து.
மனித உழைப்புக்கு என்ன நடக்கின்றது என்ற அறிவே மார்க்சியத்தின் சாரம் (மார்க்சியம் 08)
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 8
- Created: 28 April 2015
- Hits: 1809
உழைப்புக்கு என்ன நடக்கின்றது என்று தெரியாது மனிதன் வாழ்கின்ற போது, தனிவுடமை வீரியம் பெற்று மனித இனத்தை நுட்பமாக அடிமை கொள்வதே நவீன சமூகமாகின்றது. மனிதன் இந்த சமூக அமைப்பில் தன்னிலை அறியாது வாழ்தல் முறையே, தனிவுடமை அமைப்பின் சாரமாகும்.
தமிழ் மக்களின் சிந்தனை முறையும், சாதியமும் கலந்துரையாடல்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 27 April 2015
- Hits: 3305
https://www.youtube.com/watch?v=C_GN8c6KCCQ&feature=youtu.be