Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

விதைச் சட்டத்தை எதிர்த்து பாதயாத்திரை (படங்கள்)

அரசாங்கத்தின் விதைச் சட்டத்தை எதிர்த்து, விதை உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான தேசிய இயக்கம் முறிகண்டியில் தொடங்கி மாத்தளை வரை மேற்கொள்ளும் விதை மற்றும் உணவுத் தன்னாதிக்கத்தை பாதுகாக்கும் பாதயாத்திரை 2014.10.11 அன்று வவுனியாவில் இடம் பெற்றது.

அதில் புதிய-ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி அதன் வவுனியா பிராந்திய செயலாளர் ந. பிரதீபன் தலைமையிலும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் உறுப்பினர்களும் பெருமளவான மக்களும் கலந்துக்கொண்டு எதிர்ப்பை தெரிவித்ததை படங்களில் காணலாம்.