Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

இரத்தினபுரியில் மலையக மக்களுக்கு 20பேர்ச் காணி வீட்டுரிமையை வழியுறுத்தி கவனயீர்ப்பு

மலையக மக்களுக்கு 20பேர்ச் காணி வீட்டுரிமையை வழியுறுத்தி சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, கொம்யூனிச தொழிலாளர் சங்கம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, முன்னிலை சோசலிசக்கட்சி, மலையக சமூக ஆய்வு மையம் என்பன ஒன்றிணைந்து இரத்தினபுரியில் 2015.03.29(ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்மொன்றை நடாத்தியிருந்தது.

அப்போராட்டத்தில் கலந்து கொண்டோரை காணலாம்..................................... தொடர்ந்து நடைபெற இருக்கின்ற போராட்டங்களில் சிவில், சமூக, ஜனநாயக, இடதுசாரிய, முற்போக்கு சக்திகளும் எம்முடன் கைகோர்த்து போராட்டம் வெற்றிடைய ஒத்தழைக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.