Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்ஜீவ பண்டார கைது!

alt

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்ஜீவ பண்டார இன்று காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சமூகமளித்திருந்த வேலையில் அவரை யூலை 17ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கனவே கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்களின் போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் மற்றும் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் நீதி மன்ற உத்தரவை மீறி கலந்து கொண்டமையினாலும் சஞ்ஜீவ பண்டாரவை கைது செய்ததாக பொலிசார் நீதிமன்றத்தில் கூறினர்.
-lankaviews