Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புலம்பெயர்ந்தவர்களின் அரசியல் - குடியியல் உரிமை மறுப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பிரான்ஸ் -பாரீஸ் இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் 06.02.2015 வெள்ளிக்கிழமை, மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் பின்வரும் கோசங்களை முன்னிறுத்துகிறது:

•  சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய் !

•  குமார் குணரத்தினம் உட்பட நாடுகடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்காதே !

•  காணாமலாக்கல்களையும், கடத்தல்களையும் வெளிப்படுத்து !

இந்த ஆர்ப்பாட்டத்தில் எமது உரிமைகளைக் காக்க அணிதிரள்வோம் !

போராட்ட விபரம் :

இடம் : பிரான்ஸ் -பாரீஸ் இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால்

காலம்: 06.02.2015, வெள்ளிக்கிழமை,

நேரம்​: மாலை 3 மணிக்கு

Adresse :

16 Rue Spontini,

75016 Paris

ligne 2 - Metro : Porte Dauphine