Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

உறவைத் தேடும் கண்ணீர்... (படங்கள்)

altசர்வதேச காணாமல் போனோர் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று வவுனியாவில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை இலங்கை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, காணாமால் போனோரின் உறவுகள் கண்ணீருடன் கோரிக்கைகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

alt

alt

alt

alt

alt

alt

alt

நன்றி: தமிழ்mirror.lk