Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மின் கட்டண உயர்வுக்கு நாடு பூராகவும் எதிர்ப்பு

altமின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இன்று (23) ஹொரண பிரதேச சபை உறுப்பினர்கள் பந்தம் பிடித்துக் கொண்டு சபைக்கு சென்றுள்ளனர்.

 

அநுராதபுரம் பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர்களும் பந்தம் பிடித்தவாரே சபைக்குச் சென்றுள்ளனர்.அத்துடன் மத்திய மாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர்களும் பந்தம் பிடித்துக் கொண்டு சபைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.