Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒஸ்லோவில் முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகளிற்கு அடையாள அணிவகுப்பு!

இலங்கையில் முஸ்லீம், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் அடக்குமுறைகளையும், வன்முறைகளையும் நிறுத்தக்கோரி ஒஸ்லோ வாழ் தமிழ்பேசும் மக்கள் நடாத்தும் அடையாள அணிவகுப்பு. அடக்கு முறைகளுக்கும், வன்முறைமுறைகளுக்கும் எதி‌ராக அணிதிரள்வோம் வாருங்கள். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இவ் அடையாள அணிவகுப்பானது இன, மத, அரசியல் கோட்பாடுகளுக்கு அப்பாட்ட, மனிதநேய மற்றும் வன்முறைக்கு எதிரான நிகழ்வாகவே முன்னெடுக்கப்படுகிறது. எனவே எதுவித இன, மத, அரசியல் பதாதைகளோ, அடையாளங்களோ அனுமதிக்கப்படமாட்டாது.

திகதி : 27.06.2014

நேரம்:: 18.30 – 19.30

-தமிழ்பேசும் மக்கள் ஒஸ்லோ ,நோர்வே