Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

லண்டனில் தற்போதைய உலக மற்றும் சிறிலங்கா நெருக்கடிகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு

எதிர்வரும் சனி (10.03.2012) மாலை 2.30 மணிக்கு லண்டனில், தற்போதைய உலக நெருக்கடி மற்றும் சிறிலங்கா நிலவரங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று நிகழவுள்ளது.


பிரதான பேச்சாளராக தோழர் வருண ராஜபக்ஸா கலந்து கொள்கின்றார். பரந்துபட்ட மக்களின் நலனில் அக்கறையுள்ள அனைவரும் இந்த  கலந்துரையாடலில் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடப்பட்டுள்ளது.

 

"SRI LANKA AND THE CURRENT WORLD CRISIS"

Public Seminar & discussion will be on 10.03.2012

Speaker: Com. Waruna Rajapakse

Time: 2.30pm

Venue: Vale Farm Sports Centre, Watford Road, Wembvley, HA0 3HG


இடம்: Vale Farm Sports Centre, Watford Road, Wembvley, HA0 3HG


தொடர்வுகளிற்கு: 07735090155


மக்கள் போராட்ட இயக்கம்.

Movement For Peoples Struggle (MPS) - UK Committee