Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னாலும், வடமாகாணசபைக்கு முன்பாக(15.10.2017)போராட்டம்

குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி இன்றுயாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னாலும், வடமாகாணசபைக்கு முன்பாக(15.10.2017)போராட்டம். 

අද (15.10.2017) උතුරු පළාත් සභාව ඉදිරිපිට උද්ඝෝෂණය. නේවාසික ප්රදේශයේ ආදාහනාගාරය එරෙහිව විරෝධය. පුතූර් බටහිර ;යාපනය.අද පෙරටුගාමී සමාජවාදී පක්ෂයේ මහ ලේකම් සේනාධීර ගුණතිලක මහතා ආදාහනාගාරයට එරෙහිව සටන් කරන ජනතාව වෙත ගොස් තිබේ. සම අයිතිය ව්යාපාරය සහෝදරවරුන්ට ද ආදාහනාගාරය එරෙහි සටන සඳහා සහය දක්වයි. 

Today (15.10.2017),Protest in front of the Northern Provincial Council and Jaffna Disrict secretariet at Jaffna, against open wood-based crematorium in residential areas in Puthoor West, Jaffna . Frontline Socialist Party(FLSP) general secretary Seenadera Gunathilaka and Movement for equel rights(MER) leaders visited the people who are fighting against the crematorium. and more than 6 leftish party leders from hole Sri Lanka also gave their support to the people's struggle against the crematorium.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னாலும், வடமாகாணசபைக்கு முன்பாகவும் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி புத்தூர் கலைமதி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய கவனயீர்ப்பு போராட்டம். 

ஏற்பாடு :- சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு 

 

கலந்துக்கொண்ட கட்சிகள் அமைப்புகள் வருமாறு :

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி , முன்னிலை சோசலிசக்கட்சி , சமவுரிமை இயக்கம் -இலங்கை, சோசலிசக்கட்சி, ஜக்கிய சோசலிசக்கட்சி ,  சுயாதின இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு,  கலைமதி சன சமூக நிலையம், பெண் விடுதலை சிந்தனை அமைப்பு,  புதிய ஜனநாயக இளைஞர் முன்ணனி, கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம் ஆகியவையாகும்.

காணொளிகளுக்கு உள்ளே செல்க

Read more ...

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்.

மருத்துவக் கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுக்காக இந்தியா முழுவதும் பொதுத் தரப்படுத்தல் பரீட்சையை (NEET) இந்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. திறமை இருந்தும் ஆயிரக் கணக்கில் செலவு செய்து இப் பரீட்சைக்காகப் பிரத்தியேக வகுப்புக்களில் படிக்க முடியாத ஏழை மாணவர்கள் சித்தியடைய முடியாதுள்ளது. தமிழ்நாடு அரியலூர் மாணவி அனிதா 12 ஆம் வகுப்பு (Plus 2) தேர்வில் 1200 க்கு 1176 புள்ளிகள் பெற்றும் இந் நீட் நுளைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டார். எமது நாட்டில் உழைக்கும் மக்களின் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆவதைச் சைட்டம் இல்லாமல் செய்திருப்பதைப் போல, இந்திய அரசின் நீட் தேர்வு அறிமுகத்தால் இந்திய ஏழை, கிராமப்புற, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவிற்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

Read more ...

கேமமாலினி போராட்ட பந்தலில் கருத்து

இப்போராட்டத்தின் கோரிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்!-கேமமாலினி அபேரத்ன

(අද දින යාපනය දිස්ත්‍රික්කයේ පුත්තූර් හි පවුල් 750 කට අදික ප්‍රමාණයක් පීඩාවට පත් කරමින් මතු වී ඇති සොහොන් බිමක ප්‍රශ්නය පදනම් කරගනිමින් එහි ජනතාව විසින් ආරම්බ කර තිබෙන උපවාස ක්‍රියාමාර්ගයට සහය පල කරන නිදහස උදෙසා කාන්තා ව්‍යාපාරය ....)

பெண்கள் விடுதலை இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் கேமமாலினி அபேரத்ன, புத்தூரில் சுடலைக்கு எதிராகப்போராடும் மக்களைச் சந்தித்து அவர்களின் போராட்டத்துக்கு இயக்கத்தின் சார்பில் ஆதரவை தெரிவித்தார். கேமமாலினி போராட்ட பந்தலில் கருத்து தெரிவிக்கையில் : 

Read more ...

சைட்டம் எதிர்ப்பு தொடர்ச்சியான உண்ணாவிரதம் ஆரம்பம்

மாலம்பே  சைட்டம்     நிறுவனத்தை தடை  செய்யுமாறு  அரசாங்கத்தை  வற்புறுத்தி  சைட்டம்  மாணவர்  மக்கள்  இயக்கத்தினால்  ஒழுங்கு  செய்திருக்கும்  தொடர்ச்சியான  உண்ணாவிரதம்  கொழும்பு  கோட்டை  புகையிரத  நிலையம்  முன்னாள்  இன்று (21)  ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்  உண்ணாவிரதத்தை  ஆரம்பிப்பதற்கு  முன் அவ் வியக்கம்    பாரிய  ஆர்ப்பாட்டத்தை  அவிவிடத்தில்  மேற்கொண்டது.

Read more ...

'சைட்டம்' தடை செய்யும் போராட்டத்தின் எதிர்கால இலக்கு - மாணவர் மக்கள் மாநாடு தீர்மானங்களை நிறைவேற்றியது.

சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் மாநாட்டில் சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் எதிர்கால இலக்கு தொடர்பான 5 தீர்மானங்களை வெளியிட்டு , வந்திருந்த இயக்கங்களின் பிரதிநிதிகள், மாணவர்களின் மற்றும் மக்களின் வாக்கெடுப்பு மூலம் அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாணவர் மக்கள் மாநாடு இன்று (15.08.2017) பிற்பகல் நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. 

 

Read more ...