16
Sun, Jun

"பூப் பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ, கல்லுண்டாயில் பூத்திருக்கும் பூ அது என்ன பூ? அப்பாவும் அம்மாவும் உப்பு என்று சொல்லுவினை. அது இப்போ தப்பு. வண்ணத்துப் பூச்சி போல வானமெங்கும் பறக்குதிங்க பொலித்தீன் பூ". அந்த நாளில இருந்த டிங்கிரி சிவகுரு இன்று இருந்திருந்தால் இப்படித்தான் பாடியிருப்பார்.

Read more: %s