கலை-இலக்கிய அரங்கம் – (பகுதி 4)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 5276
சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு:
புலி ஊடகங்களும்–உணர்வாளர்களும் குழம்புகின்றார்கள்! குழப்புகின்றார்கள்!
‘‘தமிழர்களைப் பிரிக்கும் அடுத்த சூழ்ச்சியாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடாத்துகிறது ராஜபக்ஸ அரசு. இம் மாநாட்டுக்காக கடும் முயற்சி எடுத்து வரும் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பிக்கு உலகத் தமிழ் மக்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்”
கலை-இலக்கிய அரங்கம்-5 (சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3738
இந்திய விசா பிரச்சினையை தவிர்க்க செம்மொழி மகாநாட்டை எதிர்க்கவில்லை’
-இது எஸ்.பொ.வின் நழுவல்
இந்திய விசா பிரச்சினையை தவிர்க்க செம்மொழி மகாநாட்டை எதிர்க்கவில்லை - இது எஸ்.பொ.வின் நழுவல்
சீதாபிராட்டிகளால் எரியும் இலங்காபுரி – இது இந்திய காங்கிரஸ் தலைவர் மீது மறைமுகமான தாக்குதல்.
எஸ்.பொ. என்ற எஸ்.பொன்னுத்துரை தான் வாழும்; நாட்டுக்கோ தனது நண்பர்களுக்கோ தான் சார்ந்த எவருக்குமோ வாழ்வு முழுவதும் உண்மையாக இருக்கவில்லை என்பது அவரது வரலாறு.
அதுதான் அவரது தத்துவமான வரலாற்றில் வாழ்தல்.
தற்பொழுது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடுக்கு எதிராக தமிழ் நாட்டில் பிரபலம் தேடும் அவரை விடுத்து, மகாநாடு ஏன் என்பதை தீராநதி வாசகர்களுக்கு தெரிவிக்கவிரும்புகின்றேன்.
ஏன் இந்த மகாநாடு?
முப்பதுவருடகாலப் போர்ச்சூழலினால் இலங்கையைவிட்டு புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அநேகர். வன்முறை, அடக்குமுறை, போரின் பாதிப்பு…
சாதி-தீண்டாமைக்கெதிரான 66-அக்டோபர் 21- எழுச்சியின் நினைவாக….
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3452
கோவில்களிலும் –சாதி பார்ப்பார் தேவியரே கேளும்!
தேனீர்க்கடைகளிலும் –சாதி பார்ப்பார் தேவியரே கேளும்!
சுடலைகளிலும் –சாதி பார்ப்பார் தேவியரே கேளும்!
சுடும் பிணங்களையும் பிரித்து வைப்பார் தேவியரே கேளும்!
கலை இலக்கிய அரங்கம்–6
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3471
சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு!
கழுதை மயிர் பிடுங்கி தீர்த்தமாடியவனாட்டம் சிற்சில எழுத்தாளர்கள்!
கும்பலில் கோவிந்தா எனும் நிலை மாறவேண்டும்!
ஊடக சுதந்திரத்தை மறுக்கும் ஒரு நாட்டில் எழுத்தாளர் மாநாட்டின் தேவைதான் என்ன?
கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை இலங்கை இந்திய மற்றும் புலம்பெயர் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
“அரசியல் கைதுக்கு எதிராகவும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வுக்கு குரல் கொடுக்கவேண்டியதை விட்டுவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த மாநாட்டாளர்கள் பேச்சு எழுத்து சுதந்திரம் என மறுக்கப்பட்டிருக்கும் இலங்கையில் எழுத்தாளர்கள் மாநாடு நடாத்துகிறார்கள்? ஆகையால் “இம் மாநாட்டில் கலந்துகொள்வோரும் நடத்துவோரும் சமூகபொறுப்பு அக்கறையற்றவர்கள் அரசியல் பண்பில்லாதவர்கள்”. என்பதே எங்கள் கருத்து.”
கலை-இலக்கிய அரஙகம்–7 (சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3539
இன்னொரு எஸ்.பொ. ஆகியுள்ள — இனியொருவின் சபாநாவலன்
“யர்ரும் சொன்னதை சொல்வார், சொல்வதை செய்வார் வேறொன்றும் புரியாது!” விடிய விடிய ராமர் கதை விடிந்தால் ராமருக்கு சீதை என்ன முறை என்பதுபோல் உள்ளது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றிய புலிப் புரட்சியாளர்களின் தொடர் கேள்விகள். எழுத்தாளர் மாநாட்டிற்கு எதிராக எஸ்.பொ. பாடிய பல்லவியை இப்போ சபாநாவலன் பாடுகின்றார். இதைச் சொன்னால் சொல்பவர்களை அரச ஆதரவாளர்கள் ஆக்கி காட்டுகின்றார்.
போராடி மரணித்தவர்களின் தினத்தில், பிரபாகரனுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3538
பிரபாகரன் மாவீரர் இல்லையோ?
இப்போ புலிகள் எல்லாம் பலவிதம். அதன் செயல்கள் எல்லாம் ஒவ்வொரு விதம். கடந்த இரு வருடங்களுக்கு முன்பான புலிகளின் (பிரபாகரன் உயிரோடு இருந்த காலத்தில் கூட) நவம்பர் மாத நடைமுறை போராடி மரணித்தவர்களின் நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதே.
சண்டித்தன அரசியல்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3317
சண்டித்தன அரசியல்!
சண்டியனுக்கு எதிராக லண்டனில் சிங்களவர்களும் புலிக்கொடி ஏந்தினார்கள்?
மந்திரியொன்று வெட்கமின்றி இதைப் பாராளுமன்றத்திலும் சொல்லுது!
கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3627
“மனித மரணம் தவிர்க்கமுடியாதது. அதையிட்டு கவலை கொள்ளவில்லை. ஆனால் நான் முடிக்க வேண்டிய பல வேலைகளை முடிக்காமல் செல்லப் போகின்றேன்” அதுவே எனக்குள்ள பெரும் கவலை. இது கைலாசபதி அவர்கள், கொழும்பு மருத்துவ மனையில் இரத்தப் புற்றுநோயுடன் மரணப் போர் நடாத்திக் கொண்டிருந்த வேளை, (82-டிசம்பரில் இயற்கை எய்வதற்கு இரு நாட்களுக்கு முன்) தன்னைப் பார்வையிட வந்த அரசியல்-கலை-இலக்கிய நண்பர்களுக்கு கூறிய வார்த்தைகள்.
கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக.. (பகுதி-2)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3532
“என்னிடம் கல்வி கற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் தம் கல்விச் செயற்பாட்டை சமுதாய முன்னேற்றம்-சமூக சேவையின் பாற்பட்டு செயலாற்றினர். ஆனால் கைலாசபதி தன் கல்விச்செயற்பாட்டை சமுதாயமாற்றம்-அடக்கி ஒடுக்கபபட்ட மக்களின் பாற்பட்டு செயலாற்றினார். நான் கல்லூரியில் கைலாசபதிக்கு கல்விப் பயிற்சிப் பட்டறை நடாத்தவில்லை. ஆர்வமான சிலவற்றை நெறிப்படுத்தினேன். அவ்வளவுதான். ஆனால் அவன், என்னை விட பலவற்றில் பல தடங்களை பதித்துள்ளான். அதன் ஓர் அங்கம் தான் யாழ்-பல்கலைக்கழகத்திற்கான உபவேந்தர் பதவி”. கைலாசபதிக்கு இப்பதவி கிடைத்த போது, ஆசிரியர் கார்த்திகேசன் அவர்கள் கைலாசபதி தன் மாணவன் என்ற ஆதங்கத்திலருந்து கூறிய வார்த்தைகள் இது.
தேசியகீதத்தை பலாத்காரமாக பாடவைத்ததை விரும்பாத கல்விப்பணிப்பாளர் படுகொலை!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3412
யாழ்நகர் அரச–கொலைஞர்களின் கூடாரமாகியுள்ளது!
தேசியகீதத்தை பலாத்காரமாக பாடவைத்ததை விரும்பாத கல்விப்பணிப்பாளர் படுகொலை!
கருணாவிற்கு வந்த “ஞானோதயம்” கூட டக்கிளஸிற்கு வரவில்லை.