கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக….. (பகுதி-3)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3584
“கைலாசபதி சாதி பார்த்தவரல்ல. ஆனால் நாவலர் பற்றிய ஆய்வின் பெரும்பகுதியை நாவலரின் சாதனை பற்றியதோடு சென்றும், பாதகமான விமர்சனங்களில் மென்மைப் போக்கோடும் செல்கின்றார். இப்படியான விமர்சனங்களை குறைத்து மதிப்பிடமுடியுமா?. ஒவ்வோரினதும் எழுத்தின் பின்னால் அவர்களின் சமூக முத்திரை பதிந்திருக்கும்தானே?”
இது முன்னைய கட்டுரைக்கானதோர் பின்னோட்டம். அத்துடன் தாயகன் ரவி, தமிழகத்தின் அலெக்ஸ் போன்ற எழுத்தாளர் பலருக்கும் இந்த அபிப்பிராயங்கள் உண்டு. “இதில் என் நோக்கம் கைலாசதி வழிபாடு அல்ல. அவதூற்று விமர்சனங்கள்” பற்றியதில் இந் நோக்கோடு நான் அதை குறிப்பிடவில்லை. இதை நீங்கள் சுட்டிக்காட்டியதிற்கு நன்றி.
வட இலங்கை ரயில் பாதை தொழிலாளர்கள் விசனம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 30 January 2012
- Hits: 2437
இலங்கையில் யுத்தம் நடந்த வடபகுதிக்கான ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ஒப்பந்தக் கம்பனி தமக்கு போதுமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்கள் முறையிட்டுள்ளார்கள்.
‘நவகிரிக் குளத்தில் மீன்பிடிக்க அனுமதி இல்லை’
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 30 January 2012
- Hits: 2246
இலங்கையில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் எல்லையிலுள்ள நவகிரி குளத்தில் தற்போது தமக்கு மீன் பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராம தமிழ் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
1990 ஆண்டிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே தாங்களே இந்த குளத்தில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறும் தமிழ் மீனவர்கள், இப்போது அம்பாறை மாவட்ட எல்லைக் கிராம சிங்கள மீனவர்கள் அங்கு தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
‘நவகிரிக் குளத்தில் மீன்பிடிக்க அனுமதி இல்லை’
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 30 January 2012
- Hits: 2371
இலங்கையில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் எல்லையிலுள்ள நவகிரி குளத்தில் தற்போது தமக்கு மீன் பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராம தமிழ் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
1990 ஆண்டிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே தாங்களே இந்த குளத்தில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறும் தமிழ் மீனவர்கள், இப்போது அம்பாறை மாவட்ட எல்லைக் கிராம சிங்கள மீனவர்கள் அங்கு தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
கலை-இலக்கிய அரங்கம்–8 (சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 28 January 2012
- Hits: 3406
இம்மாநாடு இன்று கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. இது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது. இது ஆதரவு-எதிர்ப்பு-நடுநிலை (மதில்மேல் பூனை) என்ற வகையில் நடைபெற்றது. இதில் ஆபத்தானவர்கள் நடுநிலையென கருத்துக் கூறாமல் மதில் மேல் பூனையாட்டம் இருப்பவர்களே!. நடுநிலை என்பது இல்லையென வாதிப்பவர்களும் உண்டு. எதிலும் நடுநிலை என்பது நீண்டு நிலைக்காது. அது அதன் சாதக-பாதகங்களைப் பொறுத்து சார்பு நிலையெடுக்கும். மாநாடு முடிவடைய இவர்கள் பற்றி நாம் அவதானிக்கலாம்.
கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..(பகுதி 4)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 28 January 2012
- Hits: 3536
வ.அ. இராஜரத்தினம் பற்றி….
“நான் எவ்வளவு தான் எஸ். பொ.வோடு ஒத்திருந்தாலும், நற்போக்கு என்ற பதச் சேர்க்கையை முழுமையாக ஆதரிக்கவில்லை” நற்போக்கு எனும் கருத்துருவாக்கம் உருவாகிய போது வ.அ. இராஜரத்தினம் அவர்களால் முன் வைக்கப்பட்ட அபிப்பிராயம் இது.
ஆக்கிரமிப்பாளர்கள் – அடக்கு முறையாளர்களின் நலனே, மக்களின் நலன்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 28 January 2012
- Hits: 3353
செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 29/03/2011
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தியது – மகிந்த மசியவில்லை!
ஆக்கிரமிப்பாளர்கள்–அடக்கு முறையாளர்கள் மக்கள் நலன் பற்றி சிந்திப்பார்களா? தங்கள் நலனே இவர்களின் மக்கள் நலன்!
சினிமா அரசியலைக் கூட விளங்காமல் “விசிலடிக்கும் அரசியலாளர்கள்”
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 28 January 2012
- Hits: 3328
சில சினிமாப் படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டவுடன், ஓரிரு வாரங்கள் அமளி—துமளியாகத் தான் ஓடும். இது போன்று ஜெயலலிதாவின் “பொருளாதாரத்தடை”—“கச்சதீவை மீட்பேன்” அரசியல் சினிமா படங்கள் தமிழக சட்டசபையில் விசிலடிப்புடன் அமளி—துமளியாகத்தான் ஓடுகிறது.
சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்ததுபோல் மகிந்தப்பேய் வெருண்டடிக்கின்றது!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 28 January 2012
- Hits: 3401
செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 03/07/2011
பான்கீமூன் அறிக்கை சனல் 4-ன் காணொளி போன்றவற்றால் மகிந்த-சகோதரப் பேய்கள் ஊர் உலகம் முழுவதும் அபயக்குரலுடன் வெருண்டடித்து ஓடித்திரிகின்றன. தருமஸ்தன் அறிக்கை பொய். சனல் 4-ன் படங்கள் போலியென சம்பந்த — சம்பந்தமில்லாமல் உளறுகின்றன.
தமிழ் மக்களின் அரசியல் வெற்றிடம்!
“தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று 70-ம் ஆண்டு பொதுத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில் (யாழ் கச்சேரியில் இருந்து தேர்தல் முடிவுகளை அறிந்து கொண்டிருந்த) தமிழரசுக்கட்சித்தலைவர் செல்வநாயகம் கூறிய வாhத்தைகள் இது. தமிழ்ப் பகுதிகளில், இத் தேர்தலில் அமிர்தலிங்கம், நாகநாதன் போன்ற பெருந்தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டதோடு, தென்னிலங்கையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்த காலம் இது. இதற்கு முந்திய இரு தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் உதவியுடனேயே மாறி மாறி வந்த ஸ்ரீலங்கா, யூ.என்.பி. அரசுகள் ஆட்சியமைத்திருந்தன. இக்காலங்களில் தாங்களே தென்னிலங்கை அரசியலை தீர்மானிக்கும் பிரதான சக்திகள் எனக் கூறிவந்த தமிழரசுக்கட்சிக்கு இத்தேர்தல் முடிவுகள் பெரும் பேரிடியைக் கொடுத்து விட்டது.