கல்வி, மருத்துவத்துறையினர் அடுத்த வாரம் தொடர் ஆர்ப்பாட்டம்! அரசு அதிர்ச்சியில்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 20 October 2012
- Hits: 2251
தமது கோரிக்கைகளுக்கு அரசு உடனடித் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் அடுத்தவாரமளவில் பெரும் தொழிற்சங்க நடவடிக்கையில் களமிறங்குவதற்கு மருத்துவம், கல்வி ஆகிய துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் அவசர முடிவொன்றை எடுத்துள்ளன. இதனால் கல்வி, மருத்துவத்துறைப் பணிகள் அடுத்த வாரத்தில் முற்றாக ஸ்தம்பிதமடையும் அபாயநிலை காணப்படுகின்றது.
ஒருகளம் கண்டுகொண்டால் மறுகணம் பாசிசம் நடுங்கும்.
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சிறி
- Created: 19 October 2012
- Hits: 7088
என்னையும் நின்னையும்
பகைமூழவைத்து உயிர்
பறித்தவர் சரித்திரம்
இலங்கையில் உறங்கும்.
உழைக்கும் எம்கரங்கள்
இணைந்தே வீறுகொண்டோங்கும்.
இணைந்து நாம் எழுந்தோம்
இனியொரு இனவாத
மதவாதக் கூற்றனுக்
கிங்கென்ன வேலை
எடு வேலை
எய்தவனை வீழ்த்து.
“ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்”
- Details
- Parent Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Category: முன்னணி செய்திகள்
- Created: 19 October 2012
- Hits: 3719
தோழர் சண்முகதாசன் அவர்களின்
“ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்”
நூல் அறிமுக மற்றும் விமர்சன அரங்கு
காலம் - 20th October 2012 , 3.00 P.M
இடம் - Walthamstow Quaker Meeting House, 1a Jewel Road, London E17 4QU
தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து செல்வதன் அவசியம் குறித்து...
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 18 October 2012
- Hits: 2417
இறுதிப் போரில் காணமால் போன தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு பெற்றோர் கோரிக்கை விட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து மூன்றரை வருடங்களாகின்றது. இந்த மூன்று வருடங்களாக எத்தனையோ பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள் என தமது உறுவுக்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். தமது உறவுகளை தொலைத்து விட்டு அவதியுறும் மக்களைப் பற்றி தழிழ் கட்சிகள் கவனத்தில் கொள்வது திருப்திகரமானதாக இல்லை. காணாமல் போனவர்களையிட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய தொடர்ச்சியான ஒரு போராட்டத்தினை, தளத்தில் இருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள், சக்திகள் மேற்க்கொள்ளாதது பெரும் அதிருப்தி தருவதாக இருக்கின்றது. இவர்கள் ஒரு தீர்க்கமான மக்கள் போராட்ட வடிவத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் செயற்படுபவர்களாகவும் இல்லை.
இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 26
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 18 October 2012
- Hits: 3694
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 26
சமூகத்தின் உரிமையை மறுத்த தனிமனித உரிமை மீதான பாட்டாளி வாக்க சர்வாதிகாரம்
லெனினை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த டிராட்ஸ்கி, லெனினின் மரணத்தின் பின் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்ததுடன் சதியிலும் ஈடுபட்டான். லெனினியத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராகவே தொடச்சியாக செயல்பட்டான். லெனின் ஒரு நாட்டில் நடக்கும் புரட்சியையும், அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்கத்தின் பணியையும் தெளிவுபடுத்தியதுடன், டிராட்ஸ்கியம் போன்ற கோட்பாடுகளை முன் கூட்டியே அம்பலப்படுத்தினார்.
எமது தேசத்திற்கான கோட்பாட்டை சொந்தமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 17 October 2012
- Hits: 2500
உழைக்கும் மக்கள் இன ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் எப்போதுமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதில் வர்க்க விடுதலை பற்றி விவாதிப்பவர்கள் போலவே, வெவ்வேறு வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் வெவ்வேறு பாதைகளை முன்வைக்கின்றனர். இவ்வாறான வெவ்வேறு திசை கொண்டவர்களிடத்தில் இருந்து ஒடுக்கப்பட்டும், சுரண்டப்படும் மக்களின் விடுதலைக்காகப் போராடக் கூடிய சித்தாந்தத்தை தேடியே இவ்வாக்கம் செல்கின்றது.
ஒக்டோபர் புரட்சியும், எழுச்சியும் - பகிரங்க கருத்துரை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 16 October 2012
- Hits: 2350
1917 ஒக்டோபர் புரட்சியும், 1966 ஒக்டோபர் எழுச்சியும்
பகிரங்க கருத்துரையும்
திறந்த கலந்துரையாடலும்
20-10-2012 சனிக்கிழமை பி.ப. 5 மணிக்கு
ரி.பி.சி. வானொலி முன்னிலை சோசலிசக்கட்சியைச் சேர்ந்த குமார் குணரத்தினத்திடம் கண்ட பேட்டி தொடர்பாக – பகுதி 3
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 16 October 2012
- Hits: 3155
வர்க்கப்புரட்சி மூலம் சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது தான் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நிலை. இது எங்கள் சொந்த அரசியல் வழிமுறை. இப்படி இருக்க இதை வர்க்கப்புரட்சிக்குப் பிந்தைய தீர்வாகக் காட்டி திரிப்பதன் மூலம், மற்றைய வர்க்கங்கள் தங்கள் பின் அணிதிரட்ட முனைகின்றனர்.
இன்று உலக உணவு தினம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 16 October 2012
- Hits: 2684
உலக உணவு தினம் (World Food Day) ஆண்டு தோறும் ஒக்டோபர் 16ஆம் திகதியன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூறும் பொருட்டு ஐ.நா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது
இன்று இலங்கையில் என்ன தேவை?
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 15 October 2012
- Hits: 2418
இலங்கையில் பிரித்தானியர்களின் காலத்திற்கு பின்னர் அல்லது அநகாரிக தர்மபாலாவில் தொடங்கி இன்றைய காலத்தின் தலைவர்களில் அனேகமானவர்கள் இதுவரையிலும் சிறுபான்மையினர்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே நினைத்தும், நடாத்தியும் வருகிறார்கள். இதில் சிங்கள இடதுசாரித் தலைவர்கள் சிலரை சேர்க்க முடியாது. வலதுசாரிகளில் சிலர் இரக்கம் பார்த்தார்கள். இனப்பிரச்சனையில் மனிதாபிமானமாக நடக்கத் தலைப்பட்டார்கள்.