கொரோனா எதனை மாற்றி விடப்போகிறது...!
மனிதர்களை விட, மனிதர்களின் கடவுள்களை விட, மனிதர்கள் கண்டு பிடித்த ஆயுதங்களை விட, மனிதர்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை விட வலிமை வாய்ந்ததே இயற்கை. இந்த இயற்கையின் சீற்றமானது இந்தப் பூமியில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய போதெல்லாம் அது பூமியின் எங்கோ ஒரு முலையில் தானே என அதை நாம் மௌனமாக தாண்டி சென்று விடுகிறோம். மக்கள் அழிவும் மரணங்களும் நமது நெஞ்சினை பாதித்தாலும் நமக்கு இல்லைத் தானே என்று அமைதியடைந்து விடுகிறோம். இன்று மரணம் ஒவ்வொருவருடைய வீட்டுக் கதவினை தட்டும் சூழ்நிலையில், கதவினை திறந்து வெளியில் கால் வைத்து விட்டால் மரணம் நம்மை பற்றிக் கொண்டு விடுமென்ற பயத்தில் மாதக் கணக்கில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். மனிதர்கள் மட்டுமல்ல மனிதர்களோடு வாகனங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள்.., இப்படி அனைத்தும் முடக்கப்பட்டு விட்டது. இந்த ஓர் மாதகாலம் தான் இயற்கை சுதந்திரமாக குளிர்மையான சுத்தக்காற்றினை சுவாசித்து சுகத்தினை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறது. இயற்கையின் நீண்ட கால வேதனை இன்று சற்று தணிக்கப்பட்டுள்ளது. இயற்கை வெப்பத்தின் கொடூரத்தினை தாங்க முடியாமல் ஒவ்வொரு நாட்டு வாசலிலும் கையேந்தி நின்ற போது எதுவும் பண்ண முடியாது என்று திமிரோடு கதவை மூடிவிட்ட அமெரிக்காவும், ஏதோ பிச்சை போடுவது போல் சில்லறையினை காட்டி காதுகளை இறுகப் பொத்திக் கொண்ட உலக நாடுகளும் இன்று தன் காலில் வீழ்ந்து கிடப்பதை பார்த்து இயற்கை கம்பீரமாக நெஞ்சினை நிமிர்த்தி நிற்கிறது. இது இயற்கையின் நியாயமான உணர்வு தான்.
கொரோனா (SARS-CoV-2) வைரஸ் என் உடலைத் தின்று வருகின்றது
எனது நோய் எதிர்ப்புச் சக்தி, என் உயிருக்காக போராடுகின்றது. அந்தப் போராட்டம் உடல் வேதனையைத் தருகின்றது. எது வெற்றி பெறும் என்பதை, காலம் தீர்மானிக்கும். எனக்காக போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ மருந்தில்லை. ஒட்சிசனை வழங்கி போராட்டத்தை வீரியமாக்கும் இடத்தில் அரசு இல்லை. வைரஸ்சுக்கு எதிராக யுத்தம், ஆயத்தம் என்று கொக்கரித்த அரசியல் பின்னணியில், அவையின்றி மரணங்கள் தொடருகின்றது. நோயாளிகள் கவனிப்பாரின்றி கைவிடப்படுகின்றனர். நாளை எனக்கு – உனக்கு இதுவே கதியாகலாம்!
என் வீட்டுக்குள்ளும் வரும், மரணம் என்னைச் சுற்றியும் நிகழும் என்பது கற்பனையல்ல – கடந்த நான்கு நாட்களாக என்னைக் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் மெதுவாக தின்று வருகின்றது. இன்று கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்று என்று, மருத்துவரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது வயது மற்றும் வைரஸ் இலகுவாக பலியெடுக்கும் நோய்களைக் கொண்ட எனது உடல், இந்தச் சூழலில் எனக்கான சுயபலம் - கடந்த 40 வருடமாக நான் நேசித்த சமூகத்தைக் குறித்து தொடர்ந்து அக்கறையோடு எழுதுவது மட்டும் தான். அண்மையில் பொதுவில் கொரோனா குறித்த 20க்கும் மேற்பட்ட கட்டுரையில் எதை பேசினேனோ, அதை என்னிலையில் இருந்து எழுதுகின்றேன்.
இயங்கியலற்ற மார்க்சிய சிந்தனைமுறையில் கொரோனா
கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தனக்கும், தன் வீட்டுக்குள்ளும் வாரது, மரணம் தன்னை சுற்றி நிகழாது என்ற சுய கற்பனையில் - சுய அறியாமையில் இருந்து கருத்துக்களை உருவாக்குகின்றவர்கள், தங்கள் கருத்துக்கு இடதுசாரிய முலாம் பூசுகின்றனர்.
ஒட்டுமொத்த சமூகத்தையும் மையப்படுத்தாத, அதில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு அணுகுகின்ற பார்வை - முதலாளித்துவ சிந்தனைமுறை. உனக்கு வைரஸ் தொற்று வந்தால், உன்னைச் சுற்றி மரணம் நிகழ்ந்தால் இதை எப்படி நீ பார்ப்பாய்? முதலாளித்துவம் கொல்லும் தானே, என்று கூறுவாயா? இல்லையென்றால் மக்களுக்கு என்ன கூறுவாய்?
இடதுசாரியத்தின் பெயரில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு அணுகுகின்ற எல்லாப் பார்வையும், இயங்கியலற்ற வரட்டுத்தனமாகும். தன்னை மையப்படுத்தி, தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் தனியுடமைவாதக் கண்ணோட்டம். இதுதான் தனிமனிதர்களுக்குள் இயங்கும் முதலாளித்துவச் சிந்தனைமுறை.
இப்படிப்பட்ட சிந்தனைமுறைகள் வழி மார்க்சியத்தையும், முதலாளித்துவத்தையும் கிளிப்பிள்ளைகள் போல் உளறுவதை அறிவாக்க முனைகின்றனர். தமக்கு தெரிந்ததை வைத்து மீண்டும் அரைக்கின்றதைத் தாண்டி - இயங்கியல் முறையில் இயங்கிக்கொண்டு இருக்கும் சமகால விடையம் மீது இயங்கியலற்று புலம்பவது நடக்கின்றது. முதலாளித்துவம் அப்படித்தான் என்று வார்த்தை ஜாலங்கள் மூலம் முழங்க முடியும். மக்களை அறிவூட்ட முடியாது.
கொரோனா குறித்து!? : பெரியாரிய - அம்பேத்கரிய - மார்க்சியம் மீதான கேள்வி
உலக முதலாளித்துவம் பொது நெருக்கடிக்குள்ளாகி திணறுகின்றது. சமூக வலைத்தளங்களே பாரிய கருத்துருவாக்கத்தை கட்டமைக்கின்றது. முதலாளித்துவ ஊடகங்கள் கட்டமைக்கும் தகவல்களையும் - சிந்தனைகளையும் அவை காவி வருகின்றன. மறுபக்கத்தில் உதிரித்தனமான நம்பிக்கைகள், கற்பனைகள், பரபரப்பான தனிமனித அற்பத்தனங்கள், அறியாமைகள்… முதல் மதம் - இனம் - சாதி - நிறம் சார்ந்த குறுகிய வக்கிரங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள் - சிந்தனைகள்.. எல்லாம் அறிவியல் மூலம் பூசி - மனித சமூகத்தையே திசை தெரிய முடியாத வகையில் திணறடிக்கின்றது.
மக்களைச் சார்ந்த உண்மைகளையும் - அறிவியலையும் - நடைமுறைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்லும், சமூக இயக்கங்களைக் காண முடிவதில்லை. அநேகமாக வெறும் சொற்களுக்குள் - எதிர்தரப்பை திட்டுகின்ற மொழிக்குள் முடங்கிவிடுகின்றதையே காணமுடிகின்றது. தன்னியல்பின் பின்னால் வால் பிடிப்பதையே காண முடிகின்றது. முகமூடி போட்ட போலி அறிவியலை - அறிவென்று நம்பி பரப்புகின்றது. பகுத்தறிவு கொண்டு அணுகவும், அனைத்தையும் சந்தேகக் கண்ணுடன் அணுகிப் பார்க்க முடியாத தத்துவ வறுமைக்குள் முடங்கி விடுகின்றது. இதனால் மக்களை அறிவூட்டக் கூடிய வகையில், மக்களை அணிதிரட்டக் கூடிய வகையில் சிந்தனைகளையும் - செயற்பாடுகளையும் காண முடிவதில்லை. சமூக இயக்கங்கள் செயலற்று தேங்கி விடுகின்றது. அறிவொளியில் இயங்குகின்ற இயங்கியல் தன்மையை சமூகம் இழந்து நிற்கின்றது.
கொரோனா (SARS-CoV-2 – Corona Virus Disease 2019) வதந்திகளும் - வாந்திகளும் - அரசியலும்
தாங்கள் பேசுகின்ற விடையங்கள் குறித்தும், பரப்பும் விடையங்கள் குறித்தும் தன்னளவில் தான், சமூக பொறுப்புள்ளவனாக இருக்க வேண்டும். நஞ்சுகளைப் பரப்புவது வலதுசாரிகளால் மட்டுமல்ல - இடதுசாரியத்தின் பெயரிலும் நடந்தேறுகின்றது. கொரோனா (SARS-CoV-2) வைரஸ் மடடு;ம் பரவவில்லை, மனிதனின் பகுத்தறிவை அழிக்கும் வதந்திகளும் - வாந்திகளுமே பரப்பப்பட்டு மனிதனின் பகுத்தறியும் தன்மையை கொன்று வருகின்றது.
கொரோனா (SARS-CoV-2) வரலாறு திரிக்கப்படுவதில் இருந்தே, அனைத்து தகவல்களும் - பித்தலாட்டங்களும் மூளைக்குள் திணிக்கப்படுகின்றது. கொரோனா குறித்து பெற்றுக்கொண்ட புனைவுகள், கற்பனைகள்– அது உருவாக்கும் அரசியல் கேடுகெட்ட மனிதவிரோதக் கூறாக பரிணமிக்கின்றது. இதை கேள்விக்குள்ளாகி – பகுத்தாய்வுக்கு உட்படுத்துவோம்.
….
சீன மருத்துவர் டாக்டர் லீயை முன்னிறுத்தியே, கொரோனா குறித்த அனைத்து கற்பனைகளும் - புனைவுகளும் அறிவாக கட்டமைக்கப்படுகின்றது.
தனிமனித கருத்துச் சுதந்திரம், அரசின் ஜனநாயகத் தன்மை, வைரஸ் பரவல், மரண விகிதம் … என்று, பலவிதமான கருத்துகளும் அதன் மூலம் அரசியலும் கட்டமைக்கப்படுகின்றது.
30.12.2019 டாக்டர் லீ முதன்முதலாக வைரஸ் தொற்றுக் குறித்து தனது தனிப்பட்ட சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கையை விடுக்கின்றார். அவர் சார்ஸ் (SARS-CoV-1) வைரஸ்சாக இருக்கும் என்று கூறுகின்றார். இந்தத் தகவல்களை சீன அரச மூடி மறைத்ததாகவும் - வைரஸ் பரவ அனுமதித்ததாகவும், இதனால் தான் உலகின் இன்றைய அவலம் என்ற கருத்தைக் கட்டமைக்கின்றனர். இது உண்மையா எனின் இல்லை.
31.12.2019 சீன அரசாங்கம் உலகச் சுகாதார அமைப்புக்கு, இனம் காண முடியாத வைரஸ் தொற்றுக்குள்ளான 41 பேர் தங்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிவித்திருக்கின்றது. அதாவது டாக்டர் லீ சமூக வலைத்தளத்தில் தன்னிச்சையாகவும் - பொறுப்பற்ற விதத்திலும் அறிவித்த மறுநாளே சீன அரசு உலக சுகாதார அமைப்புக்கு அறிவித்திருக்கின்றது. இங்கு சீன அரசு தவறு இழைக்கவில்லை, எதையும் மூடிமறைக்கவுமில்லை. அரசு மிகத் தீவிரமாக அக்கறை எடுத்து உலகுக்கு அறிவித்த தகவலை, சக மருத்துவர் மூலம் பெற்ற டாக்டர் லீ (இவர் ஒரு கண் மருத்துவர்) அதை சமூக வலைத்தளத்தில் முன்வைக்கின்றார்.
சீனா, தென்கொரிய வழிமுறைகளும் - மேற்கின் தடுமாற்றங்களும்
உலக முதலாளித்துவமானது கொரோனாவுக்கு எதிராக ஒரே திசையில் பயணிக்க மறுப்பதன் மூலம், கொரோனா தொடர்ந்து பரவும் அதேநேரம் வைரஸ் தொற்று முடிவுக்கு வராது. கொரோனா வைரஸ்சை எதிர்கொள்வதில் உலக முதலாளித்துவமானது பிரிந்து நிற்கின்றது. ஏகாதிபத்தியங்கள், வரையறுக்கப்பட்ட அரச முதலாளித்துவம், வலதுசாரிய இன, நிறவாத … அரசு கொள்கைகளால் முரண்பட்டே கொரோனாவை அணுகுகின்றனர். இந்த வேறுபாட்டையும், மக்கள் விரோதக் கூறுகளையும் கண்டுகொள்ளாத கொரோனாவுக்கு எதிராக மக்களை முன்னிறுத்தும் சிந்தனை முறையானது, தெளிவற்ற குறுகிய அணுகுமுறையால் மனித பகுத்தறிவையே அரித்து வருகின்றது.
அரசுகள் முதலாளிகளின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கின்றதுக்கு முரணாக எதிர்மறையில் கொரோனா நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவை பற்றி பேசுவதற்குள் - கொரோனா அரசியலை குறுக்கி விடுகின்றனர். வைரஸ்சுக்கு எதிரான அரசுகளின் கொள்கைகள் சரியானதா என்பது குறித்து அக்கறை காட்டப்படுவதில்லை. இதன் பொருள் அரசுகள் கொரோனாவுக்கு எதிராக சரியான அரசியலில் மக்களை வழிநடத்துவதாகவும் - பொருளாதாரரீதியாக மட்டுமே தவறாக இருப்பதான பொதுப் பிரமைக்குள் - மனிதர்களை வழிநடத்தி விடுகின்றனர்.
அரசுகள் கொரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி, வைரஸ் பரவலை அனுமதிக்கின்ற வகையில் மேற்கு முதலாளிகளிள் இலாபத்துக்கான (தேவைக்கானதல்ல) உற்பத்தியை மீள தொடங்கவுள்ளது. இதையே மூன்றாம் உலக நாடுகளும்; பின்தொடரும்.
கொரோனாவைப் புரிந்து கொள்ளாத இடதுசாரியம்
கொரோனாவைக் கண்டு பயந்த மக்கள், மந்தைகள் போல் தப்பித்து ஓடுகின்றனர். பணமுள்ள தரப்பினர் விடுமுறையாக மாற்றி கும்மாளம் குத்துகின்றனர். அன்றாடம் கஞ்சிக்கு உழைக்கும் உதிரி உழைப்பாள வர்க்கம் கூட்டம் கூட்டமாக அலைகின்றது. இளைஞர்கள் தம்மை கொரோனா பாதிக்காது என, கூறி ஊர் சுற்றுகின்றனர். மதவாதிகள் கடவுள் கொரோனாவை எம்மிடம் அண்ட விடமாட்டார் என்று கூறி, கூடிக் கும்மி அடிக்கின்றது. இப்படி ஆயிரம் விதமாக, அறிவிழந்த மனிதச் செயற்பாடுகள். இது உருவாக்கும் சிந்தனைகள். சமூக வலைத்தளங்களில் வைரஸ்சாகி வருவதால், அறிவிழந்து போன மனித நடத்தைகளால் வைரஸ் சுதந்திரமாக பரவுகின்றது.
இடதுசாரியம் எதைக் கற்றுக் கொண்டுள்ளது? எதைக் கற்றுக் கொடுக்கின்றது? இடதுசாரியம் இதை வால் பிடிக்கின்றது. தன்னியல்பு இன்றி பின்னால் ஓடுகின்றது. தன் அரசியல் நடத்தையை சமூக சேவையாக மட்டும் குறுக்கி விடுகின்றது. முன்னோக்கி மக்களை அறிவியல் ரீதியாக வழிநடத்த வேண்டிய அரசியல் பாத்திரத்தை முன்னெடுக்க வேண்டியவர்கள், கொரோனா குறித்து புரிதலேயின்றி - முதலாளித்துவத்தின் கால் தடங்களின் பின்னால் ஓடுகின்றது.
கொரோனா குறித்து முதலாளித்துவம் தடுமாறிய அணுகுமுறைகளின் பின்னுள்ள அடிப்படை உண்மைகளைக் கூட புரிந்து கொள்ளவில்லை. முதலாளித்துவமானது பொருளாதார கண்ணோட்டத்தில் கொரோனாவை அணுகி அலட்சியப்படுத்தியது போன்று, இடதுசாரியமும் அதே பொருளாதார அடிப்படையின் கீழ் இருந்து அணுகுவதன் மூலம் - மக்களை வழிநடத்தத் தவறிவிட்டனர்.
வைரஸ்சுக்கு எதிரான அரசு நடவடிக்கைகள் எதிர்க்கப்பட வேண்டுமா!?
அரசு அதிகாரம் மூலம் மக்களைப் பாதுகாத்தீர்களா, பாதுகாக்கின்றீர்களா என்பதை அரசுகளிடம் கேட்கத் தவறுகின்றவர்கள், குவியும் அரசு அதிகாரம் ஆபத்தானது என்று அரசியல் வகுப்பு எடுக்கின்றனர். சமூகமாக தன்னைத்தான் உணராத தனிமனித சுயநலனை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் பொதுநடத்தையைக் கேள்வி கேட்பதற்கு பதில், தனிமனித சுதந்திரங்கள் குறித்த பாடம் எடுக்க முனைகின்றனர். என்ன முரண். இதுதான் திரிபு.
மக்களை எதார்த்தத்தின் மீது சிந்திக்கவிடாது, நாளை குறித்த கற்பனை உலகிற்குள் நகர்த்துவது. ஆழ்ந்து புரிந்துகொள்ள விடாது, அடுத்தடுத்து புதிய விடையத்துக்குள் நகர்த்துவது. புதிய அதிகாரங்களைப் பற்றிப் பேசுவதன் மூலம், பழைய அதிகாரம் இழைத்துக் கொண்டிருக்கும் குற்றத்தை கண்டுகொள்ளாது இருப்பது - மறைப்பது.
என்ன நடக்கின்றது, தனிமனித சுதந்திரங்களே வைரஸ்சை பரப்புகின்ற சமூகக் கூறாக மாறி நிற்க, சமூகத்தின் சுதந்திரம் குறித்து சிந்திக்கின்றவர்கள் வைரஸ் பரவுவதை தடுக்க முனைகின்றனர். அரசு தனிமனித சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட மூலதனத்தைப் பாதுகாக்க, மக்களை பலியாடாக்கி இருக்கின்றது. இது தான் எங்கும் தளுவிய உண்மை.
இப்படி இன்று வைரஸ்சுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து, அது அதிகாரத்தை மய்யப்படுத்தவும், மக்களை ஒடுக்கவும், மக்களை கண்காணிக்கவும், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகவும்.. கூறி எதிர்க்கின்ற சமூகப் பொறுப்பின்மையை இடதுசாரியத்தின் பெயரில் முன்வைக்கின்றனர். வேறு சிலர் ஒன்றுமில்லாத ஒன்றை ஊடகங்களும், அரசுகளும் ஊதிப் பெருக்கியதாக கூறி, கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கையை அலட்சியப்படுத்துவதன் மூலம், அரசுகளின் குற்றங்களை மூடிமறைக்க முனைகின்றனர்.
கொரோனா (கோவிட் 19) மீட்பு நிதி எங்கிருந்து வருகின்றது!?
மக்கள் நலத் திட்டங்களுக்கு பணம் இல்லையென்றும், மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டியும், அரசு உடமைகளை தனியாருக்கு விற்று வந்த அரசுகள் தான், திடீரென கொரோனா தாக்கத்தில் இருந்து மூலதனத்தை மீட்க பெரும் நிதியை கொடுக்கத் தொடங்கி இருக்கின்றது. ஐp-20 நாடுகள் 5 ரில்லியன் (500 000) கோடி டொலரை இறக்கி இருக்கின்றது. கொரோனா தாக்குதலில இருந்து மக்கள் தப்பிப்பிழைக்க உதவும் மருத்துவ அடிப்படைக் கட்டுமானங்களின்றி உயிர் இழக்கின்ற சூழலில், மக்களை மீட்க முயற்சி எடுக்காமல், மூலதனத்தை மீட்க தாராளமாக அள்ளிக் கொடுக்;கப்படுகின்றது. எங்கிருந்து இந்தப் பணம் வருகின்றது?
கோரோனா வைரஸ்சைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உலக உற்பத்தியில் 70 முதல் 50 சதவீத உழைப்பு நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இரண்டு மாதங்கள் உழைப்பை முடக்குவதன் மூலமே, மக்களை தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியும் என்ற அறிவியல் முடிவுக்கு அமைய உற்பத்திகள் சடுதியாக நின்று போய் இருக்கின்றது. அதேநேரம் முடங்கிய உற்பத்தி மீள முடுக்கிவிடும் போது, ஏற்படும் மந்த நிலையில் இருந்து மீள, மேலதிகமாக குறைந்தது இரண்டு மாதங்களாவது தேவை என்று முதலாளித்துவம் கருதுகின்றது. இதற்கான பாரிய நிதித் திட்டங்களை அரசுகள் அறிவித்து வருகின்றது.
இந்த நிதி எங்கிருந்து வருகின்றது? அந்த நிதியை எப்படி, எந்த வடிவத்தில் பகிரத் தொடங்கி இருக்கின்றனர் என்பதை, கிடைக்கும் தரவுகளில் இருந்து ஆராய்வோம்.
நிதி, அரசின் வரவு செலவில் இருந்து வரவில்லை. மக்களிடம் இருந்து திரட்டப்படவில்லை. உலகின் முழு நிதி மூலதனத்தையும் குவித்து வைத்துள்ள செல்வந்தர்கள் கொடுக்கவில்லை. செல்வந்தர்களின் நிதி மூலதனத்தை அரசுடமையாக்கவில்லை. அப்படியாயின் எப்படி?
இயற்கையை மறுதளித்து சுயநல மருத்துவம் கொரொனாவுக்கு முண்டு கொடுக்கின்றது
கொரோனா உலகெங்கும் பரவிய வடிவம், செல்வ அடுக்குகளின் மேல் இருந்தவர்கள் மூலம் நடந்தேறியது. செல்வ மேல் அடுக்கில் இருந்து கீழாக பயணிக்க தொடங்கிய கொரோனா லைரஸ்சுக்கு தெரியாது, மருத்துவம் பணம் உள்ளவனுக்கு மட்டும்தான் இருந்தது என்ற உண்மை. அனைவருக்கும் மருத்துவமில்லை என்ற எதார்த்தம், பணமுள்ளவனின் மருத்துவ அடித்தளத்தையே தகர்த்துவிட்டது. பணம் உள்ளவன், இல்லாதவன் என்று எந்தப் பாகுபாடுமின்றி, மருத்துவ உலகை புரட்டிப்போட்டு இருக்கின்றது.
அந்தளவுக்கு இயற்கை பணத்துக்கு கட்டுப்பட்டதோ, உட்பட்டதே அல்ல. ஆனால் உலகமயமாதல் அனைத்தையும் பணத்துக்கு உட்பட்டதாக்கியதன் விளைவு, இன்றைய பொது அவலமாக வருகின்றது. இயற்கையில் உருவான வைரஸ்சை சமூகமாக போராடித்தான் எதிர்கொள்ள முடியும், தனிமனிதனாக அல்ல. இயற்கை அந்தளவுக்கு வீரியம் மிக்கது.
இயற்கையில் உருவான ஒரு மனிதனின் இதயம் ஒரு நாளுக்கு 1,03,689 முறை துடிக்கிறது. ரத்தமோ ஒரு நாளில் 27,03,69,792 கிலோ மீற்றர் பயணம் செய்கிறது. 70,00,000 மூளைச் செல்கள் தொடர்ந்து கற்றுக் கொள்கின்றது. 438 கன அடி காற்றை உள்ளே இழுக்கிறது. 23,000 தடவை சுவாசிக்க முடிகின்றது. 750 தசைகளை அசைக்க முடிகின்றது. இந்த இயற்கையின் ஆற்றல் மேலான மனிதக் குரங்கின் பரிணாமமும், உழைப்பின் ஆற்றல் மனிதனாக பரிணாமமடைந்த போது, உயிரியல் ரீதியாக தன்னை தகவமைத்துக் கொள்கின்றது. இதுதான் இயற்கையின் ஆற்றல். இயற்கை தொடர்ந்து இயங்கிக் கொண்டும், தன்னை மாற்றிக் கொண்டும் இருப்பது போல், இந்த இயற்கையில் மனிதனும் தன்னை தகமைத்துக் கொண்டு இருக்கின்றான். இவை அனைத்தும் இயற்கையின் போக்கில் நிகழ்கின்றது.
- மணியை ஆட்டு! மூத்திரத்தைக் குடி!! மதவெறியுடன் அலட்டு!!! இனவெறியுடன் கற்பி!!!!
- சண் ரிவி பவித்ரா : கொரோனா தொடர்பான அறிவியல் புரட்டுகள்
- அரசுகளின் கோமாளித்தனமான கொள்கை முடிவுகளுக்கு, வைரஸ் கட்டுப்படுமா!?
- வைரஸ் பரவவும் - மரணங்கள் நிகழவும் காரணங்கள் என்ன?
- அரசுதுறை மட்டும் தான் கோவிட் 19 (கொரோனா) வைரஸ்சில் மக்களை மீட்கும்
- வைரஸ் குறித்து சீன உண்மைகளை பொய்யாகக் காட்டியவர்கள் குற்றவாளிகள்
- மாட்டு மூத்திரம் கொரோனாவைக் கட்டுப்படுத்துமா!?
- கொரோனா வைரஸ்சை பணமாக்குவது எப்படி!?
- ஊதிப் பம்மிய பிணமாகிவிட்ட மேற்குலக மருத்துவம்
- முதியவர்களைக் கொல்ல - கொரானா வைரஸ்சை மூலதனம் பாவிக்கின்றதா!?
- கொரோனா (கோவிட் 19) வைரஸ்; பரவுகின்ற பின்னணியில் இருக்கின்றவர்கள் யார்?
- கொரோனோவுக்கும் - மூலதனத்துக்கும் இடையில் சிக்கி மரணிக்கும் மக்கள்
- கும்மியடிக்கும் இன, மத, சாதிய, பிரதேசவாத தேர்தலில் "தேசியம்"
- கொரோனா வைரஸ்சும் - சமூக விரோதக் கொரோனாக்களும்
- காவிப் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் மத அடையாளங்களைத் துறத்தல்
- டெல்லியில் காவி - காப்பரேட் பாசிசம் நடத்திய வன்முறை சொல்லுவது என்ன?
- ம.க.இ.க, மக்கள் அதிகார.. அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணம் என்ன?
- இனமுரண்பாட்டினால் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளை முன்னிறுத்தி
- முற்போக்கு வேசம் போட்ட பிணம் தின்னிகள்
- கோத்தபாய முன்வைக்கும் "சமவுரிமையும்", கண்கட்டு வித்தைகளும்
- அரசுடன் கூடிக் குலாவுவது எதற்காக!?
- ஜனாதிபதி நந்தசேனவின் இந்தியப் பயணமும் - எம் உரிமைகளும்
- புலியெதிர்ப்பு என்பது ஒடுக்குமுறையாளர்களின் ஒடுக்குமுறையை மூடிமறைப்பதே
- கோத்தபாய நல்லவராம்
- ஒடுக்குவோரை "தோழர்கள் - கம்யூனிஸ்டுகள்" என்று கூறுவதன் பின்னால் ..
- ஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுபடுவது எப்படி?
- தமிழ் தேசத்துக்கு தீர்வு கிடைக்கப் போகிறதாம்! கோத்தாவுடன், மோடி பேச்சாம்!
- ஒடுக்குமுறை மீதான பொது அச்சம், தேர்தலில் பிரதிபலித்திருக்கின்றது
- ஒடுக்கப்பட்ட தமிழ் தேசத்தின் இன்றைய தேவை .... .
- ஜெயமோகன்; மீதான "வன்முறையைக்" கொண்டாடியது தவறல்ல
- இனவாதத்துக்கு மதவாதிகள் தலைமை தாங்கிய கல்முனைப் போராட்டம்
- உலகம் அழிகின்றதா!? அழிக்கப்படுகின்றதா!?
- இராசராச சோழன் : ஒடுக்கியோரின் "பொற்காலம்" ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருண்டகாலம்
- தமிழ் மொழியை அழிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மொழியே அரபு
- உடை குறித்த அரசியலும் - முதலாளித்துவப் பெண்ணியமும்
- அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் வரட்டுக் கோசங்கள்
- மூளை சிந்திக்கும் திறனை இழந்ததன் அறிகுறியே, இனவாதமும் - மதவாதமும்
- முஸ்லிம் மக்களை, மக்களின் எதிரியாக்குகின்ற சமூக விரோதிகள் யார்?
- பௌத்த பேரினவாதத்துக்கு எதிரான கூட்டு ராஜினாமா கூட இஸ்லாமிய அடிப்படைவாதமே
- இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்குமிடையிலான அதிகார இழுபறிகள்
- இலங்கை சிவசேன குறித்து சாதியப் புலம்பல்கள்
- இடதுசாரிகளின் தீண்டாமை அரசியல் தான், இனவாதமாக மதவாதமாக புளுக்கின்றது
- ஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய மத அடிப்படைவாதங்களை, கம்யூனிஸ்டுகள் ஏன் எதிர்க்கவில்லை?
- பா.ஜ.க வெற்றி : பாசிசமாகிவிட்ட கட்சிகளின் தோல்வியைக் குறிக்கின்றது
- பயங்கரவாதத்தை "தீவிரவாதமாக்கும்" இடதுசாரிய அரசியல் குறித்து
- பத்து வருடத்தின் பின் : போலி அஞ்சலிகளும் - புரட்டு நினைவுகளும்
- திட்டமிடப்பட்டே நடத்திய பேரினவாத - பௌத்த அடிப்படைவாத வன்முறை
- இஸ்லாம் வன்முறையை முன்வைக்கவில்லை எனின் எதையெல்லாம் முன்வைக்கின்றது?
- பயங்கரவாதச் சட்டம் இஸ்லாமிய பயங்கரவாதம் போல் ஒரு பயங்கரவாதமே
- இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் குறித்து!
- பாடசாலைகளுக்குள் மதங்களும்
- இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக போலி அரசியலும், கண்டனங்களும்
- முஸ்லிம் சமூகத்திற்குள்ளான அடிப்படைவாதத்திற்கு எதிரான பலத்த குரல்கள் எவை?
- (வழிபாட்டுச்) சுதந்திரமும் - (மத) அடிப்படைவாதமும்
- ஒப்பாரி வைக்கும் இஸ்லாமிய இலக்கிய - அரசியல் சிந்தனைமுறை
- தமிழர் வெறுப்புணர்வில் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம்
- இஸ்லாமிய மயமாக்கத்தை ஏகாதிபத்திய சரக்காக குறுக்குவது
- அடிப்படைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் தக்கவைக்கவே புர்கா தடை
- பயங்கரவாதமும் - கோத்தபாயவின் அரசியல் வருகையும்
- இஸ்லாமிய பயங்கரவாதமும், கொசுக்களின் தொல்லையும்
- இலக்கியம், அரசியல் பேசும் இஸ்லாமிய ஆண்கள் மத அடிப்படைவாதிகளே
- இஸ்லாமிய பயங்கரவாதம் மீதான எமது அரசியல் நேர்மை குறித்து!?
- இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று கூறுவது தவறா!?
- இஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரைக் கொல்லவில்லை
- இலங்கை இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் இலக்கு எது என்பது குறித்து..!
- இஸ்லாமியப் பயங்கரவாதமும் - பகுத்தறிவற்ற இஸ்லாமிய சிந்தனைமுறையும்
- இந்தியத் தேர்தலில் வாக்களிப்பது குறித்து!
- தென்னிந்திய திருச்சபையின் பின்னணியில் (தமிழ்) இடதுசாரி அரசியல்
- கல்வித் தரத்தின் வீழ்ச்சியும் - சமூகத்தின் பொது அறியாமைகளும்
- பாலியல் வன்முறை (குற்றம்) மனிதப் பண்பா!?
- பார்ப்பனியப் பாசிசமும் - சீமானின் இனவாதப் பாசிசமும்
- பொதுவெளியில் கருத்துச் சொல்லும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள்
- பெண்ணிய - மார்க்சிச -இடதுசாரிய போராளிகளும் உளவியல் குறைபாடுகளும்
- "ஆமைக்கறி கதை சொல்லி ஏமாத்தியிருக்கான்யா. எமப் பய" சாலினி
- கொண்டாடப்பட வேண்டிய சின்னத்தம்பியும்- இருட்டடிப்போடு கூடிய - சீர்கெட்ட விமர்சனங்களும்
- தேசியப் பற்றாக்குறை கொண்ட பவுணின் புத்தகமும் நானும் - நிராகரிக்கப்படும் சிவதம்பியும் -கைலாசபதியும்
- மலசலகூடம் கழுவுவது "இழிவானது - தீட்டுக்குரியது" என்பதே வெள்ளாளியச் சிந்தனைமுறை
- புலிகளிடத்தில் "ஜனநாயகத்தைக்" கோரியவர்களின் சமூகக் கண்ணோட்டம்
- ஈழத்து இலக்கியப் பாரம்பரியமும் - வலதுசாரிய சைவ-சனாதன-சாதிவாத அரைகுறை "இலக்கிய" விமர்சனங்களும்
- பொள்ளாச்சி வன்புணர்வுகளுக்கு பின்னால் ஆணாதிக்கச் சமூகம்
- சர்வதேச சமூகமும்-ஈழத் தமிழ் சமூகமும்: பெண்விடுதலைக்கான முன்னெடுப்புகள்
- பெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகின்றது
- வெள்ளாளிய சிந்தனையிலான மத வன்முறையும் - வன்முறை குறித்த கண்ணோட்டங்களும்
- ஆணாதிக்க யாழ்.சைவ-சனாதன தமிழ்தேசிய பெண்கள் மாநாடும் நானும்
- மோடியின் பாசிசம் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெறுவதைத் தடுக்கவே அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்
- காணமலாக்கப்பட்டவர் போராட்டத்தை காணாமலாக்க முனையும் சமூக விரோதிகள்
- வெனிசுலாவின் அரசுடமை மூலதனத்தைக் குறிவைக்கும் அமெரிக்க "ஜனநாயகம்"
- ஏதோ Aesthetic அல்லது அழகியல் பற்றி விவாதம் நடக்குதாம். அதன் அடிப்படை என்ன ?
- காணாமலாக்கப்பட்ட முகிலனும் - பாசிசமும்
- பாசிச காவிப் பயங்கரவாதம் மீதான தனிநபர் பயங்கரவாதமே, காஸ்மீர் தாக்குதல்
- ஜெயமோகனும் - ஈழத்து இலக்கியமும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
- ஈழத் தமிழ் இலக்கிய ஆதீனங்களும் - ஒடுக்கப்பட்ட-ஒதுக்கப்பட்ட இலக்கியமும்
- "நினைவழியா வடுக்கள்" நூலும் - சாதிய சமூகமும்
- 'பரியேறும் பெருமாள்' சினிமா மீதான ஒரு பார்வை
- தேர்தல் "ஜனநாயகம்" தனக்கான சவக்குழியை தானே வெட்டுகின்றது
- ஜனநாயகம் - சர்வாதிகாரம் குறித்து, அரசியல் தடுமாற்றங்கள்
- மீ.ரூ ஓடுக்கும் வர்க்கத்தின் குரலா!? - மீ.ரூ பகுதி 2
- மக்களை ஏமாற்ற - புதிதுபுதிதாக தோன்றும் வெள்ளாளியக் கட்சிகள்
- தமிழ் மக்களே - உங்களுக்காக வலதுசாரிய யாழ். சைவ வேளாள தமிழ் மக்கள் கூட்டணி
- மீ.ரூவும் (MeToo) ஆணாதிக்கமும் - மீ.ரூ பகுதி 1
- பெரியாரின் பெயரில் பெண்களுக்கு நிகழும் அவலம்
- யாழ்ப்பாணிய ஆணாதிக்கப் பன்றிகளுக்கு, சின்மயி சொன்ன மீ.ரூ விதிவிலக்கல்ல
- சின்மயி வைரமுத்துக்கு எதிராக சொன்ன மீ ரூ குறித்து
- மீ ரூ - புலம்பெயர்ந்தவர் கதைகளும், ஆணாதிக்க இரட்டை வேடங்களும்
- பாரிசில் நடந்த "புதுசு" வெளியீடும் - முன்வைக்க தவறியவையும்
- யாழ் மையவாதச் சிந்தனையா! "சொர்க்கத்தில் பிசா" சைக் காட்சிப்படுத்துவதை தடுத்தது!?
- "சொர்க்கத்தில் பிசாசு" க்கான ஜனநாயகக் குரல் பக்கச் சார்பற்றதா!?
- DEMONS IN PARADISE திரைப்படமும் - தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளும்.
- போதநாயகியின் மரணம் தற்கொலையல்ல - ஆணாதிக்கக் கொலை
- பொதுப் பணத்திற்கு கணக்குக்காட்ட மறுக்கும் பாடசாலைகள் குறித்து
- மக்கள் ஜனநாயகம் வன்முறையானது என்று முத்திரை குத்த "அறமும் போராட்டமும்" என்றொரு நூல்
- யுத்தத்துக்கு பிந்தைய புலம்பெயர் உதவி, கல்வியை சீரழிக்கின்றது
- சோஃபியாவும் - பாஸிசமும்
- ஆள அதிகாரமா? வாழ ஆதாரமா? எது வேண்டும் எமக்கு?
- புலிகளினதும் - கிட்லரினதும் ஆட்சியைக் கோருவது ஏன்?
- புதிய தாராளவாதப் பொருளாதாரமும் மரண தண்டனை மீளமுலாக்கமும்
- “1983 யூலை வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையும் தமிழ் பேசும் மக்கள் விடுதலையும்”
- ஊடகங்களுக்கான செய்தி கட்சியின் 40வது ஆண்டு நினைவு உரை -சி.கா.செந்திவேல்
- புலம்பெயர்ந்த குழந்தைகளின் சாதியத் தேர்வை, நியாயப்படுத்தும் தர்க்கங்கள்
- பெண்ணை மதிக்காத பாலியற் குற்றவாளிக் கும்பல் நீதி கேட்கிறதாம் !!!!!!!!!
- தமிழ் மக்களின் சுயத்தை அழிக்கும் புலம்பெயர்ந்த "உதவிகள்"
- தேசியங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டமும்
- மூன்றாவது உலக யுத்தத்தை நோக்கி நகரும் வர்த்தகப் போர்
- மேற்கில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் - சாதியச் சாக்கடையில் புரளுகின்றனர்
- மதப் பிளவுகள் மூலம் "இஸ்லாமியரை பயங்கரவாதியாக்க" முனையும் இலங்கை அரசு
- வாதத்தை வளர்த்தெடுக்கும் தேசியங்கள் - தேசத்தை அழிய வைக்கும் வாதங்கள்
- "தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள்"
- இலங்கையில் சாதியம் : நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
- கடலட்டைக் கள்ளரும், அடிவருடி அரசியலும்
- Karl Marx- Who is he, Who are We?
- (தூத்துக்குடியில்) அரசுக்கு எதிராக போராடுபவர்கள் யார்?
- வெள்ளாளியச் சிந்தனையிலான தீண்டாமையே, மாட்டைப் "புனிதமாக்கக்" கோருகின்றது
- அதிகாரங்கள் பாலியல் வன்முறைக்கு உதவுகின்றன
- மனித பிணங்களின் மேலான மூலதனத்தின் கொண்டாட்டம்
- டென்மார்க்கில் நடைபெற்ற ஒன்று கூடல்..!
- புதிய உலக ஒழுங்கைக் கோரும் அமெரிக்காவின் கூத்துக்கு ஆடும் இஸ்ரேல்
- மே18 (முள்ளிவாய்க்காலை) முன்னிறுத்தி பல்கலைக்கழக மாணவர்களின் பின்னணி குறித்து?
- குட்டைப் பாவாடையும் - அபாயாவும்
- "மே–18" நினைவில், சடங்குத்தனத்தையும் - வியாபாரத்தனத்தையும் முறியடிப்போம்!
- ஐரோப்பாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிழல் யுத்தமே ஈரான் விவகாரம்
- "UN LOCK" குறும்படம் மீதான விமர்சனம்
- கிளிநொச்சி மக்களுக்கு சாராயக் கடை அவசியமாம்!- ஐ.நாவின் வாரிசுகள் தீர்மானம்!
- ஜே.வி.பியின் சிவப்பு வேசமும் - சுமந்திரனின் நவதாராளவாதமும்
- கழுத்து வெட்டும் இனவாதக் குறியீடும் புலிக்கொடி காட்டும் இனவாதமும்
- இனவாதத்துக்கு தத்துவ முலாம் பூசும் போலி தமிழ் இடதுசாரிகள்
- உடை பாரம்பரியம் குறித்த சம்பந்தனின் வெள்ளாளியச் சிந்தனை
- பாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை
- தொழில் உரிமைகளுக்காக புதிய அமைப்பை உருவாக்குவோம், போராடுவோம்!
- இரணில்- மைத்திரி அரசின் கொள்கைகள் மீதான வெறுப்பே, மகிந்தவின் தேர்தல் வெற்றி
- சிவில் உரிமைகளற்ற தோட்ட மக்களுக்கு தேசிய சுதந்திரம் அர்த்தமுள்ளதா?
- "அபாயா" அணியாத வித்தியாவும் - ஆண் உறுப்பை தூக்கித் திரிகின்ற மதவாதிகளும்
- மே தினத்தை மறுக்கும் பௌத்த சிந்தனை முறை
- மாணவர்களுக்கு நஞ்சை ஊட்ட முனையும் குறுகிய இன-மதவாத வக்கிரம்
- எது பெண்விடுதலை.....?
- ஊடகங்களுக்கான அறிக்கை - சி.கா.செந்திவேல்
- ஆசிஃபாவைக் குதறியது நவபாசிச நவதாராளவாதமே
- சிரியா மீதான மேற்கு ஏகாதிபத்தியம் நடத்திய போலித் தாக்குதல்
- சிரியாவைக் குதறும் ஏகாதிபத்திய வல்லூறுகள்
- மூலதனத்துக்கு இடையிலான யுத்தமே, அமெரிக்கா – சீனா முரண்பாடாகும்
- சாதியை அரசியலாக்கியது உள்ளூராட்சித் தேர்தல்
- பரீட்சை (G.C.E O/L) முடிவுகள் குறித்த சமூக மனப்பாங்குகள்
- போலியான எதிரியை காட்டி பொது எதிரியை மறக்கச்செய்வதையே தற்போது செய்கிறார்கள் - குமார் குணரட்னம்
- அனைத்து இனவாதங்களுக்கும் எதிராக சமவுரிமை இயக்கம் இன்று 08.03.2018 கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம்
- இனவாதத் தீயை அணைக்க முன்வருவோம்!
- ஊடகங்களுக்கான அறிக்கை -01.03.2016 -புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி
- ஏகாதிபத்திய யுத்தத்திற்கு பலியாகும் சிரியா மக்கள்
- அவர்களின் வருமானமும் எமது செலவீனமும்
- சுகதானந்தாவை வாழ்த்துவோம்...!
- யார் யாருடைய வயிற்றிற்குள்? அமெரிக்காவிற்கும், இலங்கைக்குமிடையிலான ஒப்பந்தத்தின் எதார்த்தம்
- மஹிந்த ராஜபக்ஷ பெற்ற வெற்றியை விட கூட்டரசாங்கத்தின் கொள்கைகள் மீதான வெறுப்பையே இத்தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன - புபுது ஜயகொட
- கும்பகர்ணனும் கூட்டமைப்புத் தலைவர்களும்…!
- உலகில் பிரபலமான பெண்கள் மேலான பாலியல் வன்முறை குறித்து
- சமவுரிமை இயக்கத்தின் பெயரில், மக்களை ஏமாற்றி வாக்குப் பெற முனையும் இன-மத-சாதி வாதிகள்
- கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன
- பாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை போராட அணிவகுப்போம்.
- யாருக்கு வாக்களிப்பது!?
- மரியா மதலேனாவும் - நம்மட கோதை என்கிற ஆண்டாளும்
- போராட்டம் இதழ் 32 பின்வரும் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துவிட்டது
- "தூய கரங்கள் - தூய நகரங்கள்"
- முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு
- யார் விடுதலை பெற்றனர் சிம்பாப்வேயில்? இராணுவமா? மக்களா?
- 2018 உள்ளுராட்சி சபைத் தேர்தலும் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிலைப்பாடும்
- புகையிரத தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை தோற்கடிப்போம்! -முன்னிலை சோஷலிஸக் கட்சி
- இனமுரண்பாட்டால் பலியானவர்களும்! - அவர்களின் நோக்கமும்!!
- இன ஒடுக்குமுறைக்கு பலியானவர்களை மறுப்பதும் ஒடுக்குமுறைதான்
- இன மற்றும் வர்க்க முரண்பாட்டினால் பலியானவர்களின் நினைவுதினமாக, சர்வதேச மனிதவுரிமைத் தினத்தை முன்னிறுத்துவோம்!
- தேர்தல் அரசியல் யாருக்கானது!
- இலங்கை இன முரண்பாட்டினால் பலியானவர்களின் நினைவுதினம்
- இனவாத தீ மூட்டலுக்கு எதிராக அணிதிரள்வோம்!
- புதிய அரசியல் அமைப்பு சட்ட முன்மொழிவுகள், முரண்பாடுகளுக்கு தீர்வு காணுகின்றதா?
- முன்னோக்கி செல்லும் இலவசக் கல்வி-சுகாதாரத்திற்கான போராட்டம்- (மாணவர் இளைஞர் சமூக இயக்கத்தின் வாழ்த்துச் செய்தி)
- துன்பமும் போராட்டமும்…
- சைட்டத்தைத் தோற்கடித்த சமூக அரசியல் விஞ்ஞானமும், அதன் எதிர்காலமும்
- போராட்டமே ஒரு வழி ! சைடம் போராட்டம் வெற்றி !
- தமிழ் மொழி பேசும் மக்களிடையே இனக் கலவரத்தைத் தூண்டும் முயற்சி
- வேள்வித் தடை மூலம் அரங்கேறும் வெள்ளாளிய மயமாக்கம்
- இலங்கையில் மத முரண்பாடுகளை கூர்மையாக்கவே வேள்வித் தடை
- கட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்
- ஊடக அறிக்கை-புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி
- "சுதந்திரம்" குறித்த கலை - இலக்கிய அபத்தங்கள்
Page 1 of 244