தளம் திரும்பிய மத்தியகுழு உறுப்பினர்களுடன் கடும் விவாதம்- எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 41)
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41 இந்தியாவில் சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்கள் அனைவரும் தளம் வந்ததும் எமது தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் எனக் காத்திருக்காமல் கண்ணாடிச்சந்திரன் இந்தியாவிலிருந்து கொண்டு வந்திருந்த “புதியதோர் உலகம்” நாவலுடன் உமாமகேஸ்வரனினதும் அவரால் தலைமை தாங்கப்படும் புளொட்டினதும் மக்கள் விரோத அரசியலை அம்பலப்படுத்தும்...
Read full story (Read 33 views times) Add a comment - 0 users commented on this postபூநூல் போட்ட பிராமணர்கள் எல்லாம் குருக்களுமல்ல! கையெழுத்திட்ட பிரமுகர்கள் எல்லாம் சிவில் சமூகமுமல்ல!
பூநூல் போட்ட பிராமணர்கள் எல்லாம் குருக்களுமல்ல! கையெழுத்திட்ட பிரமுகர்கள் எல்லாம் சிவில் சமூகமுமல்ல! எம் சமூகத்தில் தோன்றியுள்ள “நவீன கிராம்சிகள்” ஏதோ 71-பேர் கையெழுத்திட்டால் அது சிவில் சமூகமாம். இதற்கு விழுந்தடித்து (மகிந்தக் குழலூதிகள்) ஏகப்பட்ட விளம்பரங்கள். இச்சிவில் சமூகக்காரர்களுக்கு முஸ்லீம் சமூகத்தவர்களின் கையெழுத்தில்லாக் குறையொன்று இருந்தது. இப்போ அதுவும் நிவர்த்தியாகியுள்ளது. கடந்த ஒரு...
Read full story (Read 59 views times) Add a comment - 0 users commented on this postபுலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல- (புலிகளின் வதை முகாமில் நான்-பாகம் 11 ): இரயாகரன்
11.புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல புலிகள் தமது தேசியமாக, பாசிசத்தையே ஆணையில் வைத்தனர். பேரினவாதத்துடன் சண்டை செய்வதாக கூறிக்கொண்டு, மக்களை ஓடுக்கினர். மக்களையும், உலகத்தையும் ஏமாற்ற பொய்யும் புரட்டும் மூலதனமாகியது. எதிரியைப் பற்றி வாய் கிழிய கூறிக் கொள்வதன் மூலம், ஜனநாயகத்தை பறித்தெடுத்தனர். மாற்றுச்சிந்தனையை முன் வைத்து, தேசத்தின் அடிப்படையான தேசிய...
Read full story (Read 68 views times) Add a comment - 0 users commented on this post“இந்தியாவிற்கான, இஸ்ரவேலியர்களாக” புலிகள் இருக்கத் தவறியதால்தான் புலிகள் அழிந்தனராம்!
இதை ஈ.என்.டி.எல்.எப் கூறவில்லை. இந்தியக் கூலிக்குழுக்கள் கூறவில்லை. முன்னாள் புலிப்பினாமியான யதீந்திரா இதை, இடதுசாரிய வேஷமிட்டு வியாபாரம் செய்யும் காலச்சுவட்டில் கூறுகின்றார். அவர் தன் “கட்டுடைப்பாக” பீற்றி வைக்கும் தர்க்கம் வாதம் “இந்தியாவின் ஆதரவின்றி அல்லது அனுசரணையின்றி ஈழத் தமிழர்கள் எக்காலத்திலும் எந்தவொரு தீர்வையும் அடைய முடியாது என்பதே பின் – முள்ளிவாய்க்கால் யதார்த்தமாகும்.”...
Read full story (Read 61 views times) Add a comment - 0 users commented on this postசிவப்பு அபாயம்! வர்க்கப் புரட்சி; சிறிலங்கா அரசு மிரட்சி -கலையரசன்
“பிரபாகரன் தலைமையில் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொடங்கப் போகிறது” என்று அறிக்கை விடுவார்கள். அந்த அறிக்கை வெளி வந்த சில நாட்களில், “சிங்களம் பீதியில் உறைந்து போயுள்ளது.” என்று செய்தி வாசிப்பார்கள். சிறிலங்கா அரசில் உள்ள “பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி” அந்த தகவலை தந்ததாக சொல்வார்கள். இந்த அக்கப்போர்களுக்கு அப்பால், சிறிலங்கா...
Read full story (Read 109 views times) Add a comment - 1 users commented on this postசோஷலிச மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் அரசின் முகமூடி ஆயுததாரிகள் அடாவடி, மாணவர்களுக்கு மிரட்டல்
சூடான அரசியல் விவாதங்கள்…. பொதுவுடைமை தர்க்கங்கள்… பரபரப்பான ஊடக பிரிவு மற்றும் காரியாலயம் கலகலப்பும் பரபரப்பும் நிறைந்த தோழர்களும் தோழியர்களும்…… இது தான் கடந்த 16 ம் திகதிக்கு முன் வரை கொழும்பு ஹோமாகமவில் இயங்கும் சோஷலிச மாணவர் ஒன்றியத்தின் மாணவர் மத்திய நிலையத்தின் நிலவரம். இங்கு தான் அரசாங்கம் தனது சிங்கள கூலி...
Read full story (Read 40 views times) Add a comment - 0 users commented on this postயாழ் மாநகர சபையில் ஒரு வெறிநாய்! -விஜயகுமாரன்
“ஆயிரமாய் கவிதை சொன்னேன் அழகழகாய் பொய் சொன்னேன் பெற்றவளே உன் பெருமை ஒத்தை வரி சொல்லவில்லையே” பம்பைமடு இராணுவ தடுப்புமுகாமில் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் போராளி சுவரில் வரைந்த வரிகள் இவை. தமிழின விடுதலைக்காக தன் தாய், தந்தையை, உடன்பிறப்புக்களை விட்டு வெளியே வந்து போராடிய ஒருபெண் முள்ளிவாய்க்கால் முடிவின் பின் இராணுவத்தால்...
Read full story (Read 318 views times) Add a comment - 0 users commented on this postதனியாருக்கான ஓய்வூதியம்: இலங்கை அரசும் உலக வங்கியும் சேர்ந்து நடத்தும் திருட்டு
அனைவருக்குமான ஓய்வூதியத்தை மறுத்தும், ஆயுள் பூராவுமான ஓய்வூதியத்தை மறுத்தும், இறந்தால் குடும்ப உறுப்பினர் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற முடியாதவாறு மறுத்தும் ஒரு ஓய்வூதியம். இப்படி தனியார் ஓய்வூதிய திட்டத்தின் பெயரில் அவர்கள் கொடுக்க முனைவது, பிச்சைக்காசுதான். இந்த பிச்சைக் காசைக் கொடுக்க, அரசு தன் நிதி எதையும் கொண்டு முன்னெடுக்கவில்லை. மாறாக ஓய்வூதியம் பெற...
Read full story (Read 45 views times) Add a comment - 0 users commented on this postமுதன்மையான மூலதன குவியலும் வளர்சிவாத பயங்கரவாதமும் -Panayiotis T. Manolakos
பண்டைய (இறந்த கால) கதையாடல்களாக மூலதனத்தின் தோற்ற நிலை என்ற நிலையில் நியாயப்படுத்தப்பட்டது என மார்க்ஸ் தனது கருத்தை கொண்டிருந்தார். முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு இத்தகைய நியாயப்படுத்தல்கள் ஒரு கதையாடல்கள் வடிவத்தில் வெளிப்படுகின்றன. முதலாளித்துவ வளர்ச்சியில் முக்கிய முரண்பாட்டை உருவாக்குவதன் மூலம் சில பகுதிகளில் முதன்மையான மூலதன குவியல்கள் இன்றைய நிலையில் ஒரு பொருட்டாக...
Read full story (Read 83 views times) Add a comment - 0 users commented on this postதமிழ் மக்களை அரசியல் அநாதையாக்கும் தமிழ் பாராளுமன்றவாதிகள் …!
இலங்கையில் ஒரேயொரு தேசிய இனமே உண்டு என்று கூறி, ஒடுக்கும் பேரினவாதம் தான், தமிழினவாதத்தை தொடர்ந்து உருவாக்கின்றது. தமிழ் பாராளுமன்றவாதிகளோ, இதை குறுகிய தமிழினவாதமாக மாற்றிவிடுகின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணியும், மற்றைய பாராளுமன்ற தமிழ்க் கட்சிகளும், குறுகிய தங்கள் தமிழ் இனவாதம் மூலம், மக்களின் பால் அன்பும் ஆதரவும் கொண்டவர்களாக தம்மைக் காட்டிக்கொண்டு மக்களிடையே...
Read full story (Read 87 views times) Add a comment - 3 users commented on this postநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..! (தொடர்: 6) – மாணிக்கம்
ஊர் உறவை அறுத்து பணம் பொருள் சம்பாதிக்க.., அக்கம் பக்கத்தாரின் காணி நிலத்தைச் சுறண்டி அதற்கும் மேலாய் அரையடி வேலிக்குள் கொலை வெறியாடி தன் சொந்தங்களை வெறுத்த எனது மாமனும்..! புரட்சியெனும் பூங்காற்றை அது என்னவென்றே புரியாது அதனைப் பிடுங்கி அறுத்தெறிந்து வக்கற்ற அரசியல் அறிவிலியாய் சொந்த மரத்தின் கோடரிக்...
Read full story (Read 74 views times) Add a comment - 0 users commented on this postஎங்கே போய் சொல்லி “அழ”
வாழ்க்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறோம், முன்னாள் போராளி . முழு மக்களையும் ஆக்கிரமித்து நிற்கின்ற ஊடகங்களும் இணையங்களும் மக்களுக்கு மறைக்க முனைகின்ற செய்தியை வெளிப்படையாக சொல்ல வேண்டும். தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முன்னாள் போராளி அதுவும் ஒரு காலை போரில் இழந்தவர். வாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறோம், முன்னாள் போராளி...
Read full story (Read 101 views times) Add a comment - 0 users commented on this postமரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான்-பாகம் 10 ): இரயாகரன்
10.பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் எனது மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை என்ற இந்தக் குறிப்பை 2001 இல் எழுதிய போது பின்வரும் குறிப்பை நான் எழுதியிருந்தேன். புலிகளின் பாசிசம் பற்றி எழுதியுள்ளது தொடர்பாக பலர் ஆச்சரியமடையலாம். ஆரம்ப சமர் இதழ்களை படிக்காதவர்கள், மற்றும் என்னை மண்ணில் தெரியாதவர்களுக்கு இது புதிய விடையமாக...
Read full story (Read 76 views times) Add a comment - 0 users commented on this post‘புரட்சி’ பற்றிப் பேச அருகதையற்றுப் போன புளொட்டின் தலைமை -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 40)
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 40 ‘புரட்சி’ பற்றிப் பேச அருகதையற்றுப் போன புளொட்டின் தலைமை பயிற்சி முகாம்களில் அரசியல் வகுப்புக்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு உமாமகேஸ்வரன் தடைவிதித்தது மட்டுமல்லாமல் தனது அராஜகத்தை பயிற்சி முகாம்களில் கட்டவிழ்த்துவிட்டிருந்ததுடன், புளொட்டின் வளர்ச்சிக்காக நீண்டகாலமாக முன்னின்றுழைத்து புளொட்டை வளர்த்தெடுத்தவர்களையும் புளொட்டுடன் இணைந்து பயிற்சி...
Read full story (Read 109 views times) Add a comment - 1 users commented on this post


