இன்று ஒடுக்கப்பட்டோர் மற்றும் பாட்டாளி வர்க்க மகளிர் சர்வதேச ஒற்றுமை நாள்
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 07 March 2015
- Hits: 674
நாம் 21ம் நூற்றாண்டில் கால் பதித்துள்ளோம். சர்வதேசம் எங்கும் பெண்கள் மீதான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் எந்தவிதமான மாறுதலுக்கும் உள்ளாகி விடவில்லை. அவை தொடர்ந்த வண்ணமே உள்ளன.குறிப்பாக இலங்கையில் பெண்கள், பெண்கள் என்ற வகையில் பல இன்னல்களை அனுபவிப்பதுடன் அரச பயங்கரவாதத்தாலும், இன-மத ஒடுக்கமுறை காரணமாகவும் மேலதிகமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர்.
உரிமைகளைப் பெறுவதெல்லாம் உழைப்பவர் உள்ளதனாலே...........
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: மணலைமைந்தன்
- Created: 07 March 2015
- Hits: 6203
முன்னொரு காலத்தில் ஆங்கிலேயர் இலங்கையை ஆட்சி புரிந்து கொண்டிருந்த போது சிங்கள-தமிழ் மேட்டுக்குடி மேலாதிக்கவாதிகள் இணைந்து "இலங்கைத் தேசிய காங்கிரஸ்" என்ற அமைப்பை 1919ல் நிறுவினார்கள். 1935ல் பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட படித்த சிங்கள கனவான்கள் சிலர் சேர்ந்து லங்கா சம சமாஜக் கட்சியை உருவாக்கி தொழிலாள வர்க்க ஆட்சி அதிகாரம் கொண்ட சுதந்திர இலங்கைக்காக செயற்படத் தொடங்கினார்கள்.
இடதுசாரி வெற்றி குறித்து முன்னணி
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 18
- Created: 07 June 2015
- Hits: 997
இனவாதம் மூலம் 66 ஆண்டுகள் மக்களை பிரித்து ஆண்டவர்களையும், அதை எதிர்த்து நின்ற இனவாதிகளில் இருந்து, இந்தத் தேர்தல் மூலம் புதிய தலைமுறையை அரசியல் மயப்படுத்தியதில் இடதுசாரி முன்னணி வெற்றிக்கான ஆரம்ப காலடியை எடுத்து வைத்திருக்கின்றது.
மருந்துப்பொருள் மாபியாக்களுக்கு எதிராக போராட ஒன்றுபடுவோம்.
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 18
- Created: 07 June 2015
- Hits: 868
மருந்துப்பொருள் விற்பனை மாபியாக்களின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும அப்பாவி மக்களை மீட்டெடுக்கின்ற பரந்துபட்ட போராட்டத்தின் தேவையை வலியுறுத்துகின்ற அதேவேளை மாணவர் இயக்கங்களும் சுகாதார சேவைத்துறைச் சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்எடுத்துச் செல்லவுள்ளன.
மக்களது அபிலாசைகளை வென்று எடுப்பதற்காக போராடுவோம்!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 18
- Created: 07 June 2015
- Hits: 942
ஜனாதிபதித் தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதியும் அதனைத் தொடர்ந்து ஒரு புதிய அரசும் தெரிவாகியுள்ள போதிலும் ஜனநாயகம் தொடர்பானதும் பொருளாதாரரீதியான மேம்பாடுகள் தொடர்பான மக்களது அபிலாஷைகள் நிறைவேறப்போவதில்லை என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றனதென முன்னிலை சோஷலிசக் கட்சி கருதுகின்றது.
உரிமைகளை பெற போராடியே தீர வேண்டும்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 18
- Created: 06 March 2015
- Hits: 1483
தேர்தலின் போது மட்டும் அரசியலில் ஈடுபட்டுவிட்டு தேர்தல் முடிந்த பின்னர் வாழாதிருப்பின் மக்களால் எந்த வெற்றியையும் பெற முடியாது எனக் கூறும் முன்னிலை சோஷலிஸ கட்சி 100 நாட்களுக்குள் பாரிய மாற்றத்தை செய்ய முடியாவிட்டாலும், ஆகக் குறைந்த மறுசீரமைப்புகள் சிலதையாவது பெற்றுக் கொள்ள மக்கள் போராட வேண்டுமெனக் கூறுகிறது.
இஸ்லாமிய அச்சக்கோளாறும், இஸ்லாமிய எதிர்ப்புணர்வும்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 05 March 2015
- Hits: 985
எதிர்வரும் சனிக்கிழமை (07/03/2015) அன்று கனடா ஸ்காபரோ சிவிக் சென்றரில் "இஸ்லாமிய அச்சக்கோளாறும், இஸ்லாமிய எதிர்ப்புணர்வும்" என்னும் தலைப்பில் உரையும், கலந்துரையாடலும் மாலை 4 மணிக்கு இடம்பெற இருக்கின்றது.
வடக்கில் இடதுசாரி இயக்கம் ஆரம்பம்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 18
- Created: 03 March 2015
- Hits: 2480
பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கை இருந்தபோது 1927 ம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி நாட்டிலிலுள்ள 21 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் வாக்குரிமை உண்டு என பிரகடனப்படுத்தப்பட்டு முதலாவது சட்டசபைத் தேர்தலை பிரித்தானிய அரசு இலங்கையில் நடத்தியது. இலங்கைக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்று கூறி சிங்கள தமிழ் தலைவர்கள் அத்தேர்தலை பகிஸ்கரிப்பது என்று முடிவு செய்தார்கள்.
மாத்தளையில் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணி
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 02 March 2015
- Hits: 574
மலையக மக்களுக்கு 20 பேர்ச் காணி வீட்டுரிமையை வழியுறுத்தி, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு மாத்தளையில் 2015.03.01 (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடாத்தியிருந்தது.
தோழர் M.C லோகனுக்கு செங்கொடி போர்த்தி, செவ்வணக்கம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 02 March 2015
- Hits: 3974
நேற்றைய தினம் ஞாயிறு (01/03/2015) காலை 10:00 மணி தொடக்கம் டென்மார்க் கொஸ்ரபரோவ் நகரில் தோழர் M.C. லோகநாதனின் இறுதி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு ஏறத்தாள ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகை தந்திருந்தனர்.