சைவ வேளாள வெறி நல்லூர் ஆறுமுகத்தின் அடுத்த வாரிசு அ.முத்துலிங்கம்!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 08 February 2015
- Hits: 4581
மூன்று நாட்களில் சொப்பனா தோழருடைய இரும்பு இதயத்தை பிளந்து உள்ளே நுழைந்து விட்டாள். கடத்தல் வெற்றிகரமான முடிவை எட்டியபோது அவரைக் கட்டிப்பிடித்து பெரிய முத்தம் ஒன்று கொடுத்தாள். தோழர் சிவா மறுபடி சொப்பனாவை அணைத்தார். அன்று இரவு அது 17வது தடவை. அவள் அவருடைய தலைமுடியை ஏழு குதிரை வேகத்தில் இழுத்தபடி முன்னேறினாள்.
இங்கிலாந்து, இத்தாலியில் இலங்கை அரசிற்கு எதிரான ஆர்பாட்டங்கள் (வீடியோ & படங்கள்)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 08 February 2015
- Hits: 863
நேற்றைய தினம் 07/02/2015 இங்கிலாந்து லண்டன் நகரிலும் இத்தாலி மிலான் நகரத்திலும் இலங்கை உயர் ஸ்தானிகர் இல்லத்தின் முன்னால் கண்டன ஆர்பாட்டங்கள் நிகழ்ந்தன.
ஏகாதிபத்தியமும் பயங்கரவாதமும
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 18
- Created: 07 February 2015
- Hits: 808
கருத்துப் படத்தை முதன்மையாகக் கொண்டு பாரிசிலிருந்து வெளியாகும் "சார்லி எப்டோ" வாரச் சஞ்சிகை மீதான தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இந்த படுகொலைச் செயலானது இன - மத வெறியூட்டும் ஏகாதிபத்தியத்தின் தொடரான பிரச்சாரத்துக்கும், அது சார்ந்த அரசியலுக்கும் வலுச் சேர்த்துள்ளது.
இலங்கை அரசுக்கு எதிரான பாரீஸ் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 06 February 2015
- Hits: 855
இன்று வெள்ளி (6/2/2015) மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரையும் பிரான்ஸ் இலங்கை தூதராலயத்தின் முன்பான பாரீஸில் ஏற்க்கனவே அறிவித்திருந்தபடி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்கம், சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! (படங்கள், வீடியோ)
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 05 February 2015
- Hits: 802
சுன்னாகம் அனல் மின்நிலைய கழிவு எண்ணெயினால் நிலத்தடி ஊற்றுநீர் நஞ்சாக்கப்பட்டதனால், குடிப்பதற்கோ மற்றும் வேறு எந்தப் பாவனைக்குமோ நீர் இல்லாது மக்கள் அடிப்படையான வாழ்வாதார நெருக்கடிக்குள் தவிக்கிறார்கள்.
சுன்னாக மின்சாரக் கழிவில் குளித்திடவோ.., நிலம்..!
நீர் இன்றி அமையா உலகமிதில்
நிலம் உறையும் மசகுப் பொருளெடுத்து
விற்போரிடம், வாங்க மட்டும் தெரிந்த
சிறிலங்கா - சுன்னாக மின்சார சபையே..!
பரீஸ், லண்டன், மிலான் நகரங்களில் இலங்கை புதிய அரசினது ஜனநாயக உரிமை மறுப்புக்கு எதிரான கண்டனப் போராட்டங்கள்!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 05 February 2015
- Hits: 773
ராஜபக்ஷ ஜனநாயக விரோத ஆட்சியை தோற்கடித்து அதிகாரத்திற்கு வந்த ஆட்சியிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது மக்களின் அடிப்படை உரிமைகளான அரசியல் - குடியியல் உரிமைகளையே. பதவிக்கு வந்துள்ள புதிய அரசு இவை பற்றி கொடுத்த வாக்குறுதிகளை மறந்து முன்னைய அரசு போலவே ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது.
குமார் குணரத்தினம் உட்பட நாடுகடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்காதே!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 04 February 2015
- Hits: 905
நாம், கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பலவகைப்பட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகள் காரணமாக அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் ஆளாக்கப்பட்ட சமூகமாக உள்ளோம். காணாமலாக்கல், கடத்திச் செல்லல், கொலை செய்தல், பொலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும்போது கொலை செய்தல், வெள்ளை வேன் கோஷ்டியினால் கடத்தப்படுதல், வடக்கில் இராணுவ ஆட்சியை தொடர்தல், வேலை நிறுத்தங்களை அடக்குமுறை செய்வதற்கு உத்தரவிடுதல், நாட்டின் சிவில் பிரச்சினைகளில் இராணுவம் தலையிடுதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இராணுவப் பயிற்சி வழங்குதல், பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொண்ட அடக்குமுறைகள், ஆர்ப்பாட்டங்களின் மீது தாக்குதல் மற்றும் வெடிவைத்தல் போன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான சம்பவங்கள் மலிந்திருந்தன.
லண்டன் இலங்கை தூதராலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 03 February 2015
- Hits: 3823
மகிந்த பாசிச அரசால் மறுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் மக்களிற்கு உறுதி செய்வதாக கூறி அமோக ஆதரவுடன் புதிய மைத்திரி தலைமையிலான அரசு பதவிக்கு வந்தது. கூடவே நூறு நாள் திட்டம் ஒன்றினையும் அறிவித்திருந்தது. ஆனால் நடைமுறையில் மகிந்த அரசைப் போலவே இந்த அரசும் செயற்பட ஆரம்பித்துள்ளது தான் உண்மை.
பாரிஸ் "சார்லி எப்டோ" மீதான பயங்கரவாதமும், பயங்கரவாதங்களும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 03 February 2015
- Hits: 3033
கருத்துப் படத்தை முதன்மையாகக் கொண்டு பாரிசிலிருந்து வெளியாகும் "சார்லி எப்டோ" வாரச் சஞ்சிகை மீதான தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்ட யூதர்கள் உள்ளிட மேலும் ஐவர் கொல்லப்பட்டனர். இந்த தொடர் வன்முறையில் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியதாக கருதப்பட்டவர்களால் பலர் பணயம் வைக்கப்பட்ட நிலையில், அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.