மைத்திரி - ரணில் தேசிய அரசின் மாணவர் மீதான வன்முறை!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 31 March 2015
- Hits: 3693
இன்று (31.03.2015) கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது, கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து அதிரடிப்படை மற்றும் பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் அமைதியாக போராடிய மாணவர்கள் மீது வன்முறையை பிரயோகித்து, மாணவர்கள் பலரைக் கைது செய்துள்ளனர்.
பொலித்தீன் பூக்கள்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 17
- Created: 30 March 2015
- Hits: 1311
"பூப் பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ, கல்லுண்டாயில் பூத்திருக்கும் பூ அது என்ன பூ? அப்பாவும் அம்மாவும் உப்பு என்று சொல்லுவினை. அது இப்போ தப்பு. வண்ணத்துப் பூச்சி போல வானமெங்கும் பறக்குதிங்க பொலித்தீன் பூ". அந்த நாளில இருந்த டிங்கிரி சிவகுரு இன்று இருந்திருந்தால் இப்படித்தான் பாடியிருப்பார்.
சுயநிர்ணய உரிமையும் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைப் போராட்டமும்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 26 March 2015
- Hits: 5317
இலங்கை சுதந்திரம் அடையுமுன்பே நாம் கேட்டது (பாரராளுமன்றத்தில்) சம அந்தஸ்து. சுதந்திரம் கிடைத்ததும் நாம் கேட்டது கூட்டாட்சி. பின்னர் நாம் மாவட்ட ஆட்சி கேட்டோம். இவைகள் கிடைக்காத போது தனி அரசு அமைப்பதற்காகப் போராடினோம். இன்று நாம் மாகாண ஆட்சி வேண்டும் என வரிந்து கட்டிக்கொண்டு நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் நமக்குள்ளேயே கட்டிப் புரண்டு அடிபட்டுக் கொண்டு நிற்கிறோம். அத்துடன் ஆளுக்கு ஆள் தலைமை வகித்தபடி இந்தியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் மண்டியிடுவதில் நான் முந்தி நீ முந்தியென முண்டியடித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
தருவதாகக் கூறிய ஜனநாயகம் எங்கே? லலித் குகன் எங்கே?
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 25 March 2015
- Hits: 687
அன்புள்ள தாய், தந்தையரே, சகோதர, சகோதரியரே!
உங்களுக்கு தெரியும் கடந்த ராஜபக்ச அரசாங்கத்தில் நாம் அனைவரும் கடுமையான துன்பங்களை எதிர் நோக்கினோம். தண்டனை, கடத்தல், காணமலாக்குதல், கைது, கொலை இவைகளுக்குள் முழு நாடும் சிக்குண்டிருந்தது. இப்படியான பல சம்பவங்களுக்கு மத்தியில் லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்டது பலத்த எதிர்ப்புக்குள்ளான பிரச்சினையாகும்.
லலித் -குகனை விடுவிக்கக்கோரி யாழில். போராட்டம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 25 March 2015
- Hits: 1120
லலித் மற்றும் குகனை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று (25.03.2015) முன்னிலை சோசலிச கட்சியினர் துண்டுப்பிரசுரங்களை யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பொது மக்களிடம் விநியோகித்ததுடன், ஊர்வலம் ஒன்றினையும் நடத்தினர்
நிபுணர்குழு ஆய்வறிக்கை, மக்கள் பெரும் அதிர்ச்சி!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 24 March 2015
- Hits: 1093
சுன்னாகம் மின்நிலையத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் அண்மைய ஆண்டுகளாக நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து நன்னீர் மாசடைந்து வந்துள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்களும், பொதுஅமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், இதனை வெளிக்கொணர்ந்து வெகுஜன செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
உண்மையான ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கூட்டம் (படங்கள்)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 24 March 2015
- Hits: 650
கடந்த மகிந்த ஆட்சியில் மக்களிற்கு மறுக்கப்பட்ட ஜனநாயகத்தை நிலை நாட்டுவதே தனது முதல் பணி என உறுதி வழங்கியதனால் அனைத்து இன மக்களின் பெரும் ஆதரவுடன் மைத்திரி ஜனாதிபதி ஆக்கப்பட்டார். ஜனநாயகத்தை உறுதி செய்வதற்க்கான 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை இல்லாது ஒழித்தல் என பல குறிக்கோள்களை முன் வைத்தனர்.
புதிய ஜனாதிபதி அரசுக்கட்டமைப்பு, இலங்கை குடிமக்கள்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 18
- Created: 23 March 2015
- Hits: 1167
இலங்கையில் அதன் 7வது ஜனாதிபதித் தேர்தல் பலவிதமான கருத்துக் கணிப்பீடுகளோடும் சாதக பாதக விவாதங்களுடனும் நீயா நானா என்ற போட்டிகளுடனும் ஜனநாயகமா சர்வாதிகாரமா என்ற தலைப்புகளோடும் நடைபெற்று முடிந்துள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு திருவாளர் மைத்திரிபால சிறிசேனாவிடம் இலங்கைக் குடிமக்களால் (51.28 சதவீதம் வாக்குகளால்) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பகுத்தறிவைத்தான் தவறவிட்டோம், பட்டறிவையாவது பயன்படுத்துவோம்.
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 20 March 2015
- Hits: 6577
தமிழ் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தவர்கள் தமிழை முறையாகப் பேசத்தெரியாத- ஆங்கிலத்தில் நாடாளுமன்ற அரசியல் விவாதம் நடாத்திக் கொண்டிருந்த தமிழ் தலைவர்கள். அதனால் சிங்களம் கற்க மறுத்து உத்தியோகத்தையும்- உத்தியோக உயர்வையும் இழந்தவர்கள் சாதாரண மக்களே.
மைத்திரி அரசு தருவதாக கூறிய ஜனநாயகத்தை தேடி, "மக்கள் கூட்டம்"!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 19 March 2015
- Hits: 936
கடந்த மகிந்த ஆட்சியில் மக்களிற்கு மறுக்கப்பட்ட ஜனநாயகத்தை நிலை நாட்டுவதே தனது முதல் பணி என உறுதி வழங்கியதனால் அனைத்து இன மக்களின் பெரும் ஆதரவுடன் மைத்திரி ஜனாதிபதி ஆக்கப்பட்டார். ஜனநாயகத்தை உறுதி செய்வதற்க்கான 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை இல்லாது ஒழித்தல் என பல குறிக்கோள்களை முன் வைத்தனர்.