மக்களைச் சுடும் பிரச்சனைகளைப் பேச வைக்க வேண்டும்!
- Details
- Category: இதழ் 16
-
16 Mar 2015
- Hits: 1455
சைமன் விமலராஜன் முன்னாள் போராளி . தமயந்தி என்ற பெயரில் அறியப்பட்ட கவிஞன் புகைப்பட கலைஞன். தற்போது நோர்வேயின் ஓலசுண்ட நகரில் வாசித்து வருகிறார். தீவகத்தின் மெலிஞ்சிமுனைக் கிராமத்தைச் சேர்த்த இவர் தனது இளமைக் காலத்திலேயே தேர்ச்சி பெற்ற தென்மோடிக் கூத்துக் கலைஞர். ஆனந்தசீலன், தாவீது கொலியாத், ராஜகுமாரி, புனித செபஸ்தியார், மந்திரிகுமரன் போன்ற கூத்துகளில் இவரின் பாட்டும் நடிப்பும் இவரை ஒரு கவனிக்கத்தக்க கூத்துக்கலைஞனாக வெளிக்காட்டியது.