"இடதுசாரிய வேலைத்திட்டத்தினை மக்கள் மயப்படுத்தல்": லண்டனில் குமார் குணரத்தினம்.
- Details
- Category: தேர்தல் பதிப்பு
-
23 Nov 2014
- Hits: 962
தோழர் குமார் குணரத்தினம் அவர்கள் லண்டன், கரோவில் (Harrow) 15ம் திகதி நவம்பர் 2014 அன்று முன்னிலை சோசலிச கட்சியின் “போராட்ட நினைவுகளுடன் இடதுசாரியத்தை முன்னெடுத்தல்” நிகழ்வில் ஆற்றிய உரையினது சாராம்சம்.
"இடதுசாரிய வேலைத்திட்டத்தினை மக்கள் மயப்படுத்தல்": குமார் குணரத்தினம்.
- Details
- Category: தேர்தல் பதிப்பு
-
23 Nov 2014
- Hits: 3257
தோழர் குமார் குணரத்தினம் அவர்கள் லண்டன், கரோவில் (Harrow) 15ம் திகதி நவம்பர் 2014 அன்று முன்னிலை சோசலிச கட்சியின் “போராட்ட நினைவுகளுடன் இடதுசாரியத்தை முன்னெடுத்தல்” நிகழ்வில் ஆற்றிய உரையினது சாராம்சம்.
இடதுசாரி கட்சிகளின் பொது வேட்பாளருடன் 'லங்காவிவ்ஸ்" நடத்திய நேர்காணல்.
- Details
- Category: தேர்தல் பதிப்பு
-
03 Dec 2014
- Hits: 2265
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் விதம் குறித்து பல்வேறு கட்சிகளும் குழுக்களும் விளக்கமளித்துள்ளன. முன்னிலை சோஷலிஸக் கட்சி உட்பட இடதுசாரிக் கட்சிகளின் பொது வேட்பாளராக களத்தில் குதித்துள்ள முன்னிலை சோஷலிஸக் கட்சியின் தோழர் துமிந்த நாகமுவ அவர்களுடன் 'லங்காவிவ்ஸ்" நடத்திய நேர்காணல்.
சுதந்திர வாழ்விற்காக, சமத்துவ வாழ்விற்காக போராடுவோம்!!!
- Details
- Category: தேர்தல் பதிப்பு
-
06 Jan 2015
- Hits: 1522
அமெரிக்கா தொடங்கி இலங்கை வரையான ஒவ்வொரு நாடும் தனியார்மயம் எனப்படும் முதலாளித்துவ பொருளாதார முறையே மக்களது வறுமையை தீர்க்கும். நாடுகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று மக்களை நம்பச் சொல்கிறார்கள். தங்களிடையே சண்டை போடும் அய்க்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பன பொருளாதாரம் என்று வரும் போது முதலாளித்துவமே ஒரே தீர்வு என்று ஒத்த குரலில் சொல்கிறார்கள்.
"போராட்டம்" ஜனாதிபதி தேர்தல் விசேட பதிப்பு வெளிவந்து விட்டது.
- Details
- Category: தேர்தல் பதிப்பு
-
17 Dec 2014
- Hits: 1088
ஜனாதிபதி தேர்தல் விசேட பதிப்பு வெளிவந்து விட்டது.
1. இடதுசாரிய மாற்றீடு ஏன் அவசியம்!
2. சுதந்திர வாழ்விற்க்காக சமத்துவ வாழ்விற்க்காக போராடுவோம்!
இடதுசாரிய மாற்றீடு ஏன் அவசியம்?
- Details
- Category: தேர்தல் பதிப்பு
-
02 Jan 2015
- Hits: 2630
1948 முதல் ஆள்வோருக்கும் - ஆள விரும்புவோருக்கும் மாறி மாறி வாக்களித்ததன் மூலம் மாற்றங்கள் நடந்தனவா? இன்று ஆள்வோரை மாற்றுவதும், ஆட்சிமுறையை மாற்றுவதுமா சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு?