ஊடகவியலாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
16 Feb 2013
- Hits: 1952
சண்டே லீடர் பத்திரிகையின் செய்தியாளர் பராஸ் சவ்க்காரலி நேற்று நள்ளிரவு கல்கிஸ்சை, ஹோட்டல் வீதியிலுள்ள அவரது இல்லத்தினுல் வைத்து இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தின் போது அவரது கழுத்துப் பகுதியில் காயமடைந்த நிலையில் அவர் உடனடியாக களுபோவில வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் மேலதிக சிகிச்சைக்காக
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.