பேராசிரியர் சாய்பாபா அவர்களை விடுதலை செய்யக் கோரி லண்டன் இந்திய தூதரகத்தின் முன்னால் போராட்டம்!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 05 June 2015
- Hits: 915
டில்லி பல்கலைக்கழக பேராசிரியரும் மக்கள் ஜனநாயக உரிமை செயற்பாட்டாளருமான கலாநிதி G.அனுப்பிN. சாய்பாபா அவர்கள் ரகசியமாக சாதாரண உடையில் வந்திருந்த இந்திய போலீசால் கடந்த வருடம் மே மாதம் 9 ம் திகதி கடத்திச் செல்லப்பட்டார். பின்னர், 'சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்' (UAPA), கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூர் மத்திய சிறையில்ஒரு இருண்ட தனி அறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
நாளை வரும் போர்க்களங்களில் அவனது பாடல்களை நாம் பாடுவோம்...
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 04 June 2015
- Hits: 3128
தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் மட்டும் வாழ மனிதர்களை நிர்ப்பந்திக்கும் தனியுடமை உலகில் தன் சக மனிதர்களிற்காக வாழுதல், சமுதாயத்திற்காக போராடுதல் என்ற கல் நிறைந்த பாதையில் கால் வலிக்க நடந்த போதும் களைக்காமல் பொதுவுடமை என்னும் போர்க்கொடியை தூக்கிப் பிடித்தவன் எங்கள் தோழன் எம்.சி.லோகநாதன். எம்மைச் சுற்றிய எல்லாம் இனவாதம், சாதியம், ஆயுதம் தாங்கியவர்களின் அராஜகங்கள் என்று மனிதத்தை குழி தோண்டி புதைத்த போது கும்மிருட்டில் மிளிரும் ஒரு நட்சத்திரம் போல எழுந்தவன் எங்கள் எம்.சி.
"ஒரு வெம்மையான நாளில் நின்று போன கவிதை" புத்தக வெளியீடும், தோழர் M.C யின் நினைவுகளை பகிர்தலும்..
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 04 June 2015
- Hits: 3450
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி சனிக்கிழமை அன்று டென்மார்க் கொல்ஸ்ரபரோவ் நகரில் தோழர் லோகநாதனை நினைவு கூருமுகமாக அவரது கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய "ஒரு வெம்மையான நாளில் நின்று போன கவிதை" புத்தக வெளியீடு இடம்பெறுகின்றது.
பன்றிகளால் பறக்க முடியும்!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 03 June 2015
- Hits: 3423
இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணத் தயாராக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருவதாகவும் அருட்தந்தை இமானுவேல் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
வடபகுதியில் 1966 களில் இருந்து 1970 வரை மார்க்ஸிஸ்ட் லெனிஸ்ட்டுக்களின் போராட்டங்களும் சாதனைகளும்!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 19
- Created: 02 June 2015
- Hits: 1266
சென்ற இதழ் தொடர்ச்சி...
புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்தை அடுத்து, 1966ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் திகதி சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஒங்கட்டும் என்ற கோஷத்துடன் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து ஆரம்பமாகிய சட்டவிரோத ஊர்வலம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை தாண்டும் பொழுது, வடபகுதி பொலிஸ் நிலையங்களில் இருந்து திரட்டப்பட்ட பொலிஸார் ஊர்வலத்தினர் மீதாக பலமான தாக்குதல் நடாத்தினர்.
லண்டனில் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி போராட்டம் !
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 10 June 2015
- Hits: 1224
"அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!" என்ற கோசத்தை முன்வைத்து, சமவுரிமை இயக்கம், 20.06.2015 சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை Westminster Parliament Square இல் போராட்டத்தை நடத்த இருக்கின்றது. இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 29 May 2015
- Hits: 993
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி சம உரிமை இயக்கத்தினால் நேற்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை சோஷலிச கட்சி, இலங்கை ஆசிரியர் சங்கம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் உறவினர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 28 May 2015
- Hits: 1085
விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி இன்று 28.05.2015 பிற்பகல் 3:30 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் மூவின மக்களும் இணைந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதில் கைதிகளாக சிறையில் இருப்பவர்களின் உறவுகளும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். இப்போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியும் கலந்து கொண்டு ஆதரவை வழங்கியது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இன்று (28.05.2015) கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 27 May 2015
- Hits: 1290
விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி இன்று 28/05/2015 பிற்பகல் 3:30 மணிக்கு, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழ இருக்கின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை சமவுரிமை இயக்கம் ஒழுங்கு செய்திருக்கிறது.
வித்தியாவுக்கு நீதி கேட்டு .....
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 26 May 2015
- Hits: 6438
சகோதரி வித்தியாவுக்கு நீதி கேட்டும், பெண்களுக்கு எதிரான அனைத்து ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் நேற்று (26.05,2015) கொழும்பு பொரளை மயானத்துக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போரட்டம் பெண்ணியவாதியும், சட்டத்தரணியுமான ஷாமில தளுவத்தவின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. இப்போராட்டத்தில், தனியல்பாகவே மூவின மக்களும் பங்குகொண்டனர். 700 பேர் வரையில் பங்கு கொண்ட போராட்டத்தில் கோரிக்கை மனு ஒன்று முன்வைக்கப்பட்டது. அம் மனுவில் உள்ள கோரிக்கைகளும், பரிந்துரைகளும் கீழே வாசிக்கலாம்:
சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை மாற்றங்கள் பற்றிய கோரிக்கைகள், மற்றும் பரிந்துரைகள்