பிறருக்காக உழைத்தலா மனிதசாரம்? (மார்க்சியம் 09)
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 9
- Created: 01 July 2015
- Hits: 1320
இன்றைய மனித வாழ்வியலில் உழைப்பு என்பது அனைவருக்கும் முதன்மையானதல்ல, மாறாக ஒரு வர்க்கத்துக்குரிய செயலாக மாறி இருக்கின்றது. ஒரு வர்க்கத்துக்கு உழைப்பு அவசியமானதாக இருக்க, மற்றொரு வர்க்கத்துக்கு அவசியமற்றதாகின்றது. இங்கு உழைப்பவனின் உழைப்பையும், உழைப்பு மூலம் உற்பத்தி செய்த பொருளையும் திருடி வாழ்வதே, உழைக்காதவனின் செயலாக இருக்கின்றது. இதே தனிவுடமை அமைப்பின் மனித அறமாகவும் செயற்படுகின்றது.
முன்னிலை சோசலிச கட்சியின் யாழ் அலுவலகம் திறப்பு நிகழ்வு (படங்கள்)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 30 June 2015
- Hits: 1089
இன்று காலை சுமார் 10 மணியளவில் யாழ் ஸ்ரான்லி வீதியில் முன்னிலை சோசலிச கட்சியின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் சரணடைந்தும் அதற்கு முன்னரும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதற்க்கான போராட்டத்தை தோழர் லலித்துடன் சேர்ந்து முன்னெடுத்தமைக்காக மகிந்த அரச படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தோழர் குகன் முருகானந்தனின் மகள் சாரங்கா அலுவலகத்தை சிவப்பு நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
ஜரோப்பிய யூனியனுக்கும் கிரேக்கத்திற்கும் இடையேயான இறுகல், இழுபாடு நிலை
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 19
- Created: 29 June 2015
- Hits: 1189
ஜரோப்பிய ஒன்றியத்தினால் கிரேக்கத்திற்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியின் ஒரு பகுதியான 1.7 பில்லியன் யூரோ நாணயங்களை மீள கையளிக்க விதிக்கப்பட்ட காலக்கேடு இன்றுடன் முடிவுக்கு வருகின்றது. கடந்த இரு வாரங்களாக ஜரோப்பிய ஒன்றியத் தலைவர்களிற்கும் கிரேக்க அரசுக்கும் இடையே நடந்த கடனுக்கான வட்டியினை திருப்பி கையளிப்பதற்க்கான பேச்சு வார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இன்றி இறுக்க நிலையினை அடைந்துள்ளன.
அறிவித்தல்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 29 June 2015
- Hits: 3504
எதிர்வரும் சனிக்கிழமை யூலை 4ம் திகதி படிப்பகம் புத்தகக் கடை மற்றும் நூலகம் என்பன யாழ் ஸ்ரான்லி வீதியில் இலக்கம் 411 இல் திறந்து வைக்கப்படவுள்ளன.
எழுத்தாளர்களே! வெளியீட்டாளர்களே!
உங்களுடைய நூல்கள் மற்றும் வெளியீடுகளை படிப்பகத்தில் விற்பனைக்கு வைக்கும் ஒழுங்குகளுக்கு எம்மை அணுகும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
கட்சி அலுவலக திறப்பு - மற்றும் இடதுசாரியத்தை முன்னெடுத்தல் - கருத்தரங்கு அழைப்பிதழ்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 17 June 2015
- Hits: 872
முன்னிலை சோசலிசக் கட்சி தனது அலுவலகத்தை யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் திறக்கவுள்ளது. அத்துடன் "இடதுசாரிய நடவடிக்கை" என்ற இடதுசாரிய முன்னணியின் அரசியல் ஆவண நூல் வெளியீடும், கருத்தரங்கும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. சகோதர, சகோதரிகள், தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களை இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் வேண்டுகிறோம்.
"இடது சாரிய நடவடிக்கை" நூல் வெளியீடும் கருத்தரங்கும்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 22 June 2015
- Hits: 711
எதிர்வரும் ஜீன் 30ம் திகதி செவ்வாயன்று, யாழ் நூலக உணவக மண்டபத்தில் "இடதுசாரிய நடவடிக்கை" நூல் வெளியீடும் கருத்தரங்கும் இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வினை முன்னிலை சோசலிச கட்சி ஒழுங்கு செய்துள்ளது.
Dr GN சாய்பாபா அவர்களை விடுதலை செய்யக்கோரி லண்டன் போராட்டம் (படங்கள்)
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 28 June 2015
- Hits: 687
இன்று 28/06/2015 லண்டனில் உள்ள இந்திய தூதராலயத்தின் முன்பாக மனித உரிமைவாதியும், இந்திய ஆளும் அதிகாரவர்க்கத்தினரால் பழங்குடி மக்கள் மீது பல்தேசிய கம்பனிகளின் கொள்ளைக்காக நிலப்பறிப்பு, கனிமவள கொள்ளை என்பவற்றுக்காக ஏவிவிடப்பட்டுள்ள “காட்டு வேட்டை” ராணுவ நடவடிக்கை என்ற பேரில் அப்பாவி பழங்குடி மக்களை கொன்று குவிப்பதற்கு எதிராக குரல் கொடுத்த காரணத்திற்க்காக கடத்திச் செல்லப்பட்டு இருண்ட அறையில் தனிமையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள Dr GN சாய்பாபா அவர்களை உடனடியாக விடுதலை கோரி போராட்டம் நிகழ்த்தப்பட்டது.
ஆசிரியர் உதவியாளர்கள் நியமனத்தில் உள்ள அநீதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : மக்கள் ஆசிரியர் சங்கம்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 29 June 2015
- Hits: 5024
அண்மையில் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்கள் நியமனத்தில் அவ் ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகள் தொடர்பான பொதுக் கலந்துரையாடலை மக்கள் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கலந்துரையாடல் 2015.06.27 ஆம் திகதி காவத்தை இ/ஸ்ரீ கிருஸ்ணா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. மக்கள் ஆசிரியர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளார் உட்பட சங்க செயற்குழு உறுப்பினர்கள் தலைமை வகித்த இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற அரசியலை மையப்படுத்திய பிரபல ஆசிரியர் சங்மொன்றின் அநாகரீகமான குழப்பும் நடவடிக்கைகளையும் மீறி ஆசிரிய உதவியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
"அரசியல் கைதிகளை விடுதலை செய்": சமவுரிமை இயக்கத்தினர் அவுஸ்திரேலியாவில் போராட்டம் (படங்கள்)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 27 June 2015
- Hits: 973
நேற்றைய தினம் சனிக்கிழமை 27/06/2015 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் உள்ள பெடரேசன் சதுக்கத்தில. "அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்" என இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் போராட்டத்தினை சமவுரிமை இயக்கத்தின் உறுப்பினர்கள் முன்னெடுத்திருந்தனர்.
சமவுரிமை இயக்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தினை தொடர்ச்சியாக இலங்கை முதல் புலம்பெயர்ந்த நாடுகள் வரை நடாத்திக் கொண்டிருக்கின்றது. அண்மையில் பிரான்ஸ் மற்றும் லண்டனில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்தப் போராட்டத்தில் அவுஸ்திரேலிய இடதுசாரிகள் பங்கு பற்றியதுடன் தமது ஆதரவினையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் நகரப் பகுதியில் சுவரொட்டி பிரச்சாரம். (படங்கள்)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 26 June 2015
- Hits: 699
முன்னிலை சோசலிசக் கட்சியினர் யாழ் நகரப் பகுதியில் நேற்றைய தினம் (26/6/2015) சுவரொட்டி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள்.முன்னிலை சோசலிசக் கட்சி, தனது யாழ் மாவட்டக் காரியாலயத்தை எதிர்வருகின்ற செவ்வாய் (30.06.2015) அன்று காலை ஸ்ரான்லி வீதியில் திறந்து வைக்கவுள்ளது.