வாக்களிக்கின்றோமா! எதற்காக?
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 22
- Created: 07 August 2015
- Hits: 825
எங்கடை பிரச்சனைகளைத் தீர்க்க, எங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றோம் என்பது உண்மையா? எங்கள் வாக்குகள் மூலம் தெரிவான பிரதிநிதிகள், பிரச்சனைகளைத் தீர்த்து இருக்கின்றனரா? எமது சுயமான தெரிவுகளுடன் தான் நாங்கள் வாக்கு போடுகின்றோம் என்றால், நாங்கள் பகுத்தறிவுபூர்வமாக இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.
தேர்தல் சாதிக்கப்போவது என்ன?
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 22
- Created: 07 August 2015
- Hits: 907
தேர்தல் முறையானது மக்களை அடக்கியாளும் ஆளும் வர்க்கத்தை தெரிவு செய்கின்றது. இலங்கையில் மக்களை இன-மத-சாதி ரீதியாக பிரிக்கின்றது. மக்கள் விரோதமே தேர்தல் முறையாகவும், ஜனநாயகமாகவும் இருக்கின்றது. இதற்கு மாறாக மக்கள் திரள் போராட்டம் மூலம் அரசை தூக்கியெறியும் அரசியல் நடைமுறை மூலமே, உண்மையான மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
எங்கள் பிரச்சினைகளைத் தேர்தல் பேசுகின்றதா?
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 22
- Created: 07 August 2015
- Hits: 1276
தேர்தலையே அரசியலாகக் கொண்ட அரசியல் கட்சிகள், மற்றைய இன மக்களையே எமது பிரச்சனையாகக் காட்டுகின்றன. அதாவது எமது எதிரியாக காட்டுகின்றனர். இதன் மூலம் தமது இன - மத - சாதிய பிரதிநித்துவமான அரசியலை முன்வைக்கின்றனர். ஆனால் மக்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கையில், பிற இன மக்கள் எதிராக, எதிரியாகவோ இருப்பதில்லை.
தேசிய இனப் பிரச்சினை பற்றிய எமது கொள்கை நிலைப்பாடு
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 22
- Created: 07 August 2015
- Hits: 1244
தேசிய இனப் பிரச்சினை சார்ந்த எமது கொள்கை நிலைப்பாடானது, ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்கி, அவர்களின் பொருளாதார மற்றும் சமூக கலாச்சார அபிவிருத்தியினை பெற்றுக் கொள்வதற்கான, மிகவும் விஞ்ஞானபூர்வமான வழிகளை ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையிலான ஒன்றையே கொண்டு இருப்பதுடன்
முகத்துக்கு வாக்களிப்பதா! கொள்கைக்கு வாக்களிப்பதா!!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 22
- Created: 07 August 2015
- Hits: 1161
மக்களின் அவலம் நிறைந்த வாழ்வுக்கான தீர்வுகளை கொள்கையாகக் கொண்டிராத கட்சிகள், கொள்கையற்ற கட்சிகளாக இருப்பதுடன், முகத்தை முன்னிறுத்தி வாக்கைக் கோருகின்றனர்.
போராட்டம் பத்திரிகை (யூலை-ஆகஸ்ட்: 2015) வெளிவந்து விட்டது!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 22
- Created: 06 August 2015
- Hits: 1036
இந்த பத்திரிகையின் உள்ளே…
1. முகமாற்றம் போதும், அமைப்பு மாற்றத்திற்காக முன்னிலை சோசலிச கட்சிக்கு வாக்களிப்போம்!
2. தேர்தல் சாதிக்கப் போவது என்ன?
3. முகத்துக்கு வாக்களிப்பதா! கொள்கைக்கு வாக்களிப்பதா!!
4. வாக்களிக்கின்றோமா! எதற்காக?
5. மக்களின் உரிமையும், கடமையும், அரசியல் பலமும்
6. தேசிய இனப் பிரச்சினை பற்றிய எமது கொள்கை நிலைப்பாடு
புலோலியில் மறைந்த தோழர் எம்.சியின் கவிதை நூல் வெளியீட்டு விழா!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 05 August 2015
- Hits: 787
யாழ் புலோலியில் மறைந்த தோழர் எம்.சி லோகநாதன் அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா "ஒரு வெம்மையான நாளில் நின்றுபோன கவிதை?"
காலம்: 08.08.2015 சனிக்கிழமை பிற்பகல் 5 மணி
இடம்: சிங்கைநகர் உதயசூரியன் முன்னேற்றமன்ற சனசமூகநிலைய முன்றல்
தோழர் எம்.சியின் நினைவுகளை பகிர்தலும், நூல் வெளியீடும்...
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 04 August 2015
- Hits: 3720
எதிர்வருகின்ற சனிக்கிழமை (08-08-2015) அன்று முற்பகல் 11:30 மணி முதல், டென்மார்க் கொல்ஸ்ரபரோவில் தோழர் எம்.சியினை நினைவு கூருதலும், அவரது கவிதைகள் ஆக்கங்கள் நிறைந்த "ஒரு வெம்மையான நாளில் நின்று போன கவிதை?" நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளது. தோழர் எம்.சி லோகநாதனின் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தோழர்களை இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பிக்குமாறு அழைக்கின்றோம்.
மாற்றட்டும் நமது தலையெழுத்தை எமது வாக்குகள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 02 August 2015
- Hits: 6139
இலங்கைக் குடி மக்களின் கருத்தறியாமல் சிங்கள-தமிழ் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் எழுதப்பட்ட ஒரு அரசியல் அமைப்பின் கீழ் ஜனநாயகம் என்ற போர்வையில் மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறவுள்ளது. இனப்பாகுபாட்டை ஊக்குவிக்கும் அரசியல் யாப்பின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட அரச கட்டமைப்பினால் கடந்த 68 வருடங்களாக இனவாதக் கோஷங்களை முன்னிறுத்தி நடாத்தப்பட்டு வரும் 15வது தேர்தல் இதுவாகும்.
எமது அன்புக்குரிய சமூக ஆர்வலர்களே! நண்பர்களே! எழுத்தாளர்களே! வெளியீட்டாளர்களே! சமூக அமைப்புக்களே! தோழர்களே!
- Details
- Parent Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Category: படிப்பகம்
- Created: 01 August 2015
- Hits: 819
எமது அன்புக்குரிய சமூக ஆர்வலர்களே! நண்பர்களே! எழுத்தாளர்களே! வெளியீட்டாளர்களே! சமூக அமைப்புக்களே! தோழர்களே!
படிப்பகம்” புத்தகக்கடையும் நூலகமும் யூலை மாதம் 4ம் திகதி 2015 அன்று யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள 411ம் இலக்கக் கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டதனை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.