கைதிகளின் விடுதலையைக் கோரி மீண்டும்...
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 14 October 2015
- Hits: 3062
சமவுரிமை இயக்கம் இன்று (14.10.2015) கொழும்பு கோட்டையில் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் - பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரியும் ஆர்ப்பாட்டத்தையும் - அதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கும் வண்ணம் ஊர்வலத்தையும் நடத்தியது. சிங்கள மொழி பேசுகின்ற மக்கள் முதல், கைதிகளின் உறவினர்கள் வரை - பலதரப்பினர் இந்தப் போராட்டத்தில் பங்குகொண்டனர். அதேநேரம் நாடு தழுவிய அளவில், கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் - பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் போஸ்டர்கள் சமவுரிமை இயக்கத்தால் ஒட்டப்பட்டன.
அரசியல் கைதிகளை விடுதலை செய்! - சமவுரிமை இயக்கம் கொழும்பில் போராட்டம்.
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 14 October 2015
- Hits: 1217
சமவுரிமை இயக்கம் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! பயங்கரவாத தடைச் சட்டத்தை இனியாவது நீக்கு ! என்ற இரு கோரிக்கைகளை முன்னிறுத்தி மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தியது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக (இன்று) 14.10.2015 அன்று காலை 10 மணிக்கு சமவுரிமை இயக்கத்தினால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
அரசியல் கைதிகளின் விடுதலைக்காய் இறுதிவரை போராட, நாங்கள் தயார்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 14 October 2015
- Hits: 1029
சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களே
அனைவரும் கேளுங்கள்...
எல்லோருடைய உரிமைகளை
வென்றெடுக்கமுன்னே வாருங்கள்.....
இப்போதாவது அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! - கொழும்பில் போராட்டம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 13 October 2015
- Hits: 1013
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி நாளை 14.10.2015 அன்று காலை 10 மணிக்கு சமவுரிமை இயக்கத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தலித்துகள் தங்களைத் தாங்களே நிர்வணமாக்கிக் கொண்டனராம்! - பி.பி.சி
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 13 October 2015
- Hits: 3131
தலித் ஆண்-பெண்களை பொலிஸ் நிர்வாணப்படுத்தும் காட்சியாக - இல்லையில்லை அவர்களே தங்களைத் தாங்களே நிர்வாணப்படுத்தியதாக ஏகாதிபத்திய ஊடகமான பிபிசியின் செய்தியுமாக - சமூக வலைத்தளத்தையும், ஊடகங்களையும் இரண்டுபட வைத்துள்ளது. ஆளும் வர்க்கங்கள் தங்கள் புனித "ஜனநாயகத்தைப்" பாதுகாக்க முனையும் அதேநேரம் - சமூக அக்கறையுள்ளவர்கள் மக்கள் விரோத ஜனநாயகத்தை அம்பலப்படுத்திய போது - இந்திய அமைப்புக் குறித்தான பொது விவாதத்துக்கு இந்தக் காட்சி அடிகோலியது.
மக்கள் விடுதலையை மனதார நேசித்த ஒரு மனிதன்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 13 October 2015
- Hits: 6316
"டேவிட் ஐயா" என எல்லோராலும் அறியப்பட்ட மனிதன் மறைந்து விட்டார். 1976 களிலேயே இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் விடுதலையை சாதி-மத-பால்-வர்க்க பாகுபாடுகளைக் கடந்து நின்று தன்னிறைவுப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு ஊடாக நோக்கிய ஓரேயொரு கல்விமான் அவர் என்றால் அது மிகையாகாது. அவர் கல்வி கற்ற சூழலின் பின்னணி அவரைத் தான் சார்ந்த சமூகத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்க வைத்தது. இயல்பாகவே அமைந்திருந்த தன் திறமையை வளர்த்தெடுக்க அவர் விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருந்த உறுதி அவரை ஒரு சிறந்த ஒரு கட்டிடக் கலை நிபுணராக பரிணாமிக்க வைத்தது.
காலனித்துவம் தந்த கல்வி முறைமையும் குடிமக்களின் அடிமைத்தனப் போக்கும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சீவுளிச்சித்தன்
- Created: 11 October 2015
- Hits: 5846
இலங்கையில் ஒரு புதிய அரசியலமைப்பு யாப்பு எழுதுவதற்கான ஆரவாரங்கள் தொடங்கியுள்ளன. இந்தப் புதிய யாப்பு ஏன்? எதற்காக? எப்படி? வரைய வேண்டிய தேவை ஏற்பட்டது என்பதும் யாருக்காக? யாரால்? அது எழுதப்படல் வேண்டும் என்பதும் ஒரு ஜனநாயக நடைமுறையின் கீழ் கேட்கப்பட வேண்டிய முக்கிய கேள்விகளாகும்.
பெண், கல்வி, கடவுள், கோயில், மனோரமா........
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 11 October 2015
- Hits: 5301
"நாங்க ஊருல இருந்த எல்லாக்கோயிலையும் பள்ளிக்கூடமா மாத்திட்டோம்"
பொது வெளி என்பதே ஆண் வெளி யாகவும் அதை வெகு இயல்பான ஒன்றாக கட்டிக்காத்துக் கொண்டு, ஜம்பமடித்துக் கொள்ளும் இந்து ஜாதிய சமூகத்தில் பெண்ணாக பிறந்து, மக்கள் முன்பு வீதிக்கொட்டகைகளிலும், இயக்கப் பிரச்சார நாடகங்களிலும் நடிக்க துவங்கி ஆண்மைக் கொடிக் கட்டிப் பறக்கும் திரையுலகில் ஒரு அரை நூற்றாண்டுக்கும் மேலாக காலூன்றி கதாநாயகன, காமெடியன் போன்ற ஆண்களுக்கு இணையாக தன் ஆளுமையை நிறுவியவர் மனோரமா அம்மா. அவரை ஒரு முறை' தினமணி' மார்ச் மகளிர் மலருக்கு பேட்டியெடுத்தார்கள்.
நாங்களும் தான் மகிந்த ராஜபக்சவின் சட்டையைக் கழட்டினோம்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 09 October 2015
- Hits: 3275
பிரான்சின் விமானத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தம்மை ஆள்குறைப்பு செய்ய திட்டம் போட்டிருக்கும் நிர்வாகிகளை ஓட, ஓட விரட்டி சட்டையைக் கிழித்தெறிந்தார்கள். தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (Confederation general du travail, C.G.T) போன்ற தொழிற்சங்களின் தீரம் மிக்க தொழிலாளர்கள் செங்கொடிகளுடன், கோசங்கள் எழுதப்பட்ட தட்டிகளுடன் நிர்வாகிகள் என்னும் கொழுப்புப் பூனைகளை பின்னங்கால்கள் பிடரியில் பட ஓட வைத்தார்கள். உலகத்தின் முதலாவது சமத்துவப் போரை, தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியை 1848 இல் பிரெஞ்சுப் புரட்சி என்று நிகழ்த்திக் காட்டிய தொழிலாள்ர்கள் தமது போர்க்குணத்தை, இடதுசாரியத்தை மறுபடியும் ஒருமுறை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.
ஐரோப்பாவில் போர்க்குணமிக்க தொழிலாளி வர்க்கம்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 09 October 2015
- Hits: 3054
பிரஞ்சு விமான சேவைத்துறையில் இருந்து 2900 மேற்பட்ட தொழிலாளிகளை வேலையில் இருந்து நீக்கும் அதன் அறிவிப்பை அடுத்து, அதற்கு எதிரான போராட்டங்களும் தொடங்கியது. பல்வேறு வடிவங்களில் தொடங்கிய போராட்டமும் - பேச்சுவார்த்தை என்ற பெயரில் "ஜனநாயக ரீதியானதாக" பதிலளிக்காத அதிகார முடிவுகளை திணிக்கின்ற சர்வாதிகாரத்தை முன்வைத்தது.