ஆனையிறவும் போன உயிர்களும்
உயிர் பிரிந்து இலங்கை மக்கள்
விம்மியழுத கண்ணீர்
கருமணியின் கனல் வெப்பத்தே
உப்பளத்து விழைச்சலையும் மிஞ்சும்
கூட்டியள்ளி கோத்தபாய திரை நீக்கி
போரின் சின்னமாய் முதலிட்டான்......
தலைவரை மிஞ்சிய கேபி அண்ணயும் தலைக்கனம் மேவிய மேதாவிகழும்.........
எமது மக்கள் அழிவில் மூழ்கியது
எவ்வாறு உருவாகி
இவ்வாறு நந்திக்கடலில் முடிவாகியதெனவும்
அதை எவ்வாறாய் இவ்வாறில்லாமல்
மாற்றல் முடித்திருக்குமெனவும் உபதேசித்தபடியே
அநாகரீகதர்மபாலவின் ஆராச்சியில்
வித்துவான்கள்
வெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்....
இது எந்தவெறி-- பேராசிரியர்களே.....
ஜயகோ எழுத்தறிவித்தவன் இறைவனவன்
காமம் அல்ல கருணை ஒளியிதுவோ
ஆயுதம் தரித்தவன்
கூரிய எழுத்தாணி கொண்டவன்
தொட்டு சேட்டை துயர் சூழ்ந்த இனத்தவள் நீயாம்
கொட்டிய குண்டைவிடக்
கொடுமரக்கர் காமக்கணைக்கு எந்தப் பதுங்கு குழி இனியுதவும்...
அடக்கமான உடைகள்
எந்த அங்கமும் வெளித்தெரியாவண்ணம்
மூடிக்கட்டி மொட்டாக்கிட்டுமென்ன
பொட்டிட்டு பூச்சூடி
கண்கண்ட தெய்வத்தின் பாதத்து வீழ்ந்து வணங்கியென்ன…
அரபு மக்கள் எப்படிக் கிளர்ந்தனர்...........
கண்டம்விட்டுக் கண்டம்பாயும் ஏவுகணை
விண்ணிருந்து வேவுபார்க்கும் தொழில்நுட்பம்
பொறிபறக்கும் புலனாய்வு நிறுவனங்கள்
மூச்சடைத்து சொக்கிப்போய் ஏகாதிபத்தியங்கள்
அடக்குமுறைக்குள்ளாகும் மக்களே
எழுந்து வாருங்கள் எனச்சொல்கிறார்கள் அரபுமக்கள்
எம் பலத்தின்முன்னே எதிரி ஓட்டம் பிடிக்கிறான்
மக்கள் சக்தியை எள்ளி நகையாடியோர்
தலையை கிள்ளியெறிவோம் எனக் கிளர்தெழுந்திருக்கிறது
மக்கள்திரளென துனிசியமக்கள்
வெல்லும்பலம்
வீரம்செறிந்த எழுச்சி
பற்றிப்படர்கிறது எகிப்தியதேசத்தில்...
ஊடகங்களுக்கான அறிக்கை -புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 09 April 2012
- Hits: 1020
ஊடகங்களுக்கான அறிக்கை 09.04.2012
ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறி தனிக்கட்சி அமைப்பதில் ஈடுபட்டிருந்த அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த பிரேமகுமார் குணரட்ணம், திமுது ஆட்டிகல ஆகிய இருவரும் கடந்த ஆறாம் திகதி இரவு வெவ்வேறு இடங்களில் வைத்துக் கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளனர். இச்சம்பவத்தைப் புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியின் அரசியல் குழு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அதேவேளை இக்கடத்தலும் காணாமல் போயுள்ளமையும் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவும் கட்சி சுட்டிக் காட்டுகிறது.
ஆளும் வர்க்க அடிவருடி பார்ப்பான் சோவின் கண்டுபிடிப்பு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 06 April 2012
- Hits: 2690
உரிமை மறுக்கப்பட்டால் அதற்கு எதிராக போராடுவது, தீவிரவாதம் என்பது சோவின் பார்ப்பன கண்டுபிடிப்பு. காஸ்மீர் மக்கள் மீதான இந்திய அரசின் படுகொலைகளை நியாயப்படுத்த, இலங்கை அரசு மனிதஉரிமை மீறல்களை செய்யவில்லை எனவும் இலங்கையில் நடந்தது தீவிரவாதத்திற்கெதிரான அரசதர்மம் எனவும் இன அழிப்பு மனிதப்படுகொலைக்கு வியாய்க்கியானம் வேறு சொல்லுகிறான்.
ஆயுதம் ஏந்திய அமைச்சர்களும், இராணுவ ஆட்சியும்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 05 April 2012
- Hits: 2425
முன்னர் ஆயுதம் ஏந்தியவர்களும், தற்போது ஆயுத குழுக்களை வைத்திருப்பவர்களும், ஆயுதமுனையில் மக்களை அடக்கி ஆள்பவர்களும் நிறைந்த பாராளுமன்றம் தான் இலங்கை பாராளுமன்றம்.
அழும் குழந்தைச் சின்னமடி நீ எமக்கு..!
கடத்தப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் குகனின் மகள் சாரங்காவுக்காக இக்கவிதை எழுதப்பட்டது. இங்கு காண்பது 01 .04 .2012 அன்று வெளிவந்த LANKA பத்திரிகையின் முதற்பக்க படங்கள். தகப்பனை பற்றி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாது அழும் சாரங்கா. தகப்பனை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் எமது பல நூறு இளம் பிஞ்சுகளில் இவளும் ஒருத்தி ....
அன்பு மகளே..!
உனக்கு மட்டுமல்ல
எமக்குந்தான்
இந்தச் சோக வாழ்வு சொந்தமடி..!?
மக்கள் புரட்சியாளன் தோழர் விசுவை தேசம் இழக்காது!
மரணமில்லை தோழனே
மக்கள் எழுச்சி கொள்ளும் இடமெல்லாம்
தோழர் விசு
மக்களிற்காய் வாழ் என்று
மூட்டிவிட்ட நெருப்பிருக்கும்
இதோ எசமானர்களே மனிதம் புதைக்கப்பட்ட புத்தகம் !
மகிந்தவின் கையில் இருப்பது
அவலத்தின் அடையாளமா?
கொன்று புதைக்கப்பட்டவர்கள்
அலறியது
வெடியோசை இடியில் அமுக்கப்பட்டுள்ளதா?